sub editor
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிய அலுவலகக் கட்டிடத் திறந்து வைப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான அகிலா கனகசூரியம் தலைமையில் இடம்...
கொல்லநுலையில் இல்ல விளையாட்டுப் போட்டி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் விழா நேற்று(04) சனிக்கிழமை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது, குறுந்தூர ஓட்டம், அஞ்சல்,...
உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களின் தொகை வெகுவாக குறைந்துள்ளது. அதிபர் .எஸ்.கே.பிகிராடோ
( வாஸ் கூஞ்ஞ)
உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களின் தொகையும் வெகுவாக குறைந்துள்ளதையும் நாங்கள் நோக்கக்கூடியதாக இருக்கின்றது. மேலதிக கற்றலில் காலை மாலையில் ஈடுபடுவதாலேயே இந்நிலை. இதனால் உடல் உள ரீதியாக மாணவர்கள் பாதிப்புகளுக்கு தள்ளப்படகின்றனர்...
சமூக நல்லிணக்கத்திற்காய் ஒன்றினையும் இளைஞர்கள்” எனும் தலைப்பில் பல்கலைக்கழக விஜயம்
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
GCERF HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக விஜயம் நேற்று (04) மேற்கொள்ளப்பட்டது.
கப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற...
மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது தொடர்பில் காணி பெற்றுக்கொள்வதற்கான களவிஜயம்
(சுமன்)
மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்ககத்தினால் திராய்மடு பகுதியில் புதிதாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது தொடர்பில் காணியொன்றினைப் பெறும் முகமான கள விஜயமொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க இயக்குனர்...
இலங்கை புற்றுநோய் சங்க மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நடைபவணி
(சுமன்)
இலங்கை புற்றுநோய் சங்கம் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் "புற்றுநோய்க்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நடைபவணி புற்றுநோய்ச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்திய...
அவுஸ்திரேலியாவில் இருந்து ஓந்தாச்சிமடத்தில் சாதனை மாணவர்களுக்கு பாரிய உதவி
( காரைதீவு சகா)
அவுஸ்திரேலியாவில் வாழும் ஓந்தாச்சிமடம் பழைய மாணவர்களால் ஓந்தாச்சிமடம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பல பெறுமதியான கற்றல் உபகரணங்கள் நேற்று(1) புதன்கிழமை காலை ஆராதனையில் வழங்கப்பட்டன.
பாடசாலை அதிபர்...
LIFT நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு “கருத்து வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும்” செயலமர்வு
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
"கருத்து வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும்" எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் LIFT மனிதாபிமானத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டடில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இயங்கிவரும் LIFT எனும் மனிதாபிமானத்...
தேசிய மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு அணி முதலிடம்.
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை சிறைச்சாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற மல்யுத்த போட்டியில் தேசியரிதியில் மட்டக்களப்பு அணி முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
அகில இலங்கை சிறைச்சாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற மல்யுத்த போட்டி கடந்த 25.02.2023ம்திகதி பொலநறுவை...
வாழ்வாலும் கலையாலும் செய்தியொன்றை விட்டுச் சென்ற க.பரசுராமன்
(27.02.2023 அன்று இயற்கையடைந்த மூத்த கலைஞர் க.பரசுராமன் பற்றிய அஞ்சலிக் குறிப்பு)
கலாநிதி சி.ஜெயசங்கர்
பிரசித்தமான பறைமேளக் கலைஞர் வையன் ஆனைக்குட்டி அவர்கள் மரபு ரீதியான அறிஞர் பாரம்பரியத்தின் பிரமாண்டமான ஆளுமைகளில் முதன்நிலை வகித்திருந்தவர். மரபு...
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சி
பிரதமர் தினேஷ் குணவர்தனவை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை மாற்றுவதற்கு திட்டமிருப்பதாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலுள்ள...
பின்தங்கிய மாணவர் கல்வி மேம்பாட்டிற்கு ரோட்டரிக்கழகம் பேருதவி
( காரைதீவு சகா)
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கல்முனை றொட்டரிக் கழகம், கற்றல் உபகரணங்களின் V ம் கட்டமாக ஐந்து பாடசாலைகளுக்கு 38 லட்சம் ரூபாய் பெறுமதியான அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு ரோட்டரி கழகத்தின் தலைவர்...
பட்டிருப்பு கல்வி வலயத்தில் அழகியல் பாடங்களின் பெறுபேற்றினை உயர்த்துவதற்கான விசேட செயற்றிட்டம்
இ.சுதாகரன்
பட்டிருப்பு கல்வி வலயத்தில் அழகியல் பாடங்களின் பெறுபேற்றினை உயர்த்துவதற்கான விசேட செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க் கிழமை பிற்பகல் 12.30...
வெங்காய செய்கையாளர்கள் பாதிப்பு
ஹஸ்பர்_
திருகோணமலை -குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நிலாவெளி, தாமரைக் குளம் ,வேலூர் முதலான பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் வெங்காய செய்கைக்குப் பதிலாக வேறுபயிர்கள் செய்வதாகவும் அதில் லாபம் இல்லை எனவும் இதனால் வாழ்வாதார...
கல்வி பணிப்பாளர் ஹைதர்அலி அதிபராக நியமனம்
(வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை கல்வி வலயத்தின் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்..ஹைதரலி சியம்பலாகஸ்கொடுவ அல் மதீனா வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 2 அதிகாரியான...
கொக்கட்டிச்சோலை பகுதியில் பெரும்சோகம் – 3மாணவர்களும் ஆசிரியரும் பலி
(படுவான் பாலகன் ) கொக்கட்டிச்சோலை காவல்நிலைய பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட நாற்பதுவட்டை கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி ஓடை குளத்தல் மூழ்கி மூன்று மாணவர்களும் ஓர் ஆசிரியரும் பலியான சம்பவம் இன்று(12)...
கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ, இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் அநீதி
: நீதிக்கான மய்யம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
நூருல் ஹுதா உமர்
கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவ ஆசிரியர்களை உள்ளீர்ப்பதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கல்வி அமைச்சின் செயலாளருக்கு...
குமாரபுரம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவு.!
(அ . அச்சுதன்)
மூதூர் - குமாரபுரம் பகுதியில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்றுடன் (11.02.2023) 27 ஆண்டுகள் ஆகின்றன. இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள்.
மூதூர்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தாருக்கு சேவைநலன் பாராட்டு விழா
நூருல் ஹுதா உமர்
கடந்த வியாழக்கிழமை (09.02.2023) முதல் அரச பணியிலிருந்து ஓய்வுபெறும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் அவர்களுக்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வேலைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவினரின் ஏற்பாட்டில்...
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு ஏரோபிக் (Aerobic) நடன உடற்பயிற்சி!!
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஶ்ரீகாந்த் அவர்களின் எற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வெபர் மைதான...