sub editor

352 POSTS 0 COMMENTS

கொக்கட்டிச்சோலை சந்தை நான்கு வருடங்களின் பின்பு மீள ஆரம்பிப்பு

கொக்கட்டிச்சோலை பொதுச் சந்தை இன்று (11) மீள பொதுமக்களின் பாவணைக்குட்படுத்தப்பட்டது. கௌரவ ஜனாதிபதியின் சுத்தமான இலங்கை எனும் தொனிப்பொருளிலான இவ்வாண்டு திட்டத்தின் கீழ் இன்று மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு சொந்தமான பொதுச்சந்தை பொங்கல்...

2025 ஆம் ஆண்டின் ஆரம்ப நிகழ்வு வைபவ ரீதியாக இன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் 2025 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று காலையில் வைபவ ரீதியாக ஆரம்ப நிகழ்வுகளுடன் கடமைகளை ஆரம்பித்தனர். பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வு...

வீதி தாழிறங்கியதால் விபத்து

வீதி தாழிறங்கியதால் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (21) இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நீரினால் வீதியில் சிறிய பாலமொன்றின் கீழ்ப்பகுதியிலிருந்த...

மட்டக்களப்பில் 125பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது 125பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. அபயம் அமைப்பின் நிதியுதவியின் கீழ், இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் குறித்த நோயாளிகள் பலனடைந்துள்ளமையுடன், எதிர்வரும்...

அபயத்தின் உபயத்தோடு சந்திவெளியில் இரத்ததான முகாம்

  உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்ற தொனிப் பொருளில் இரத்ததான முகாம்  புதன்கிழமை(18) சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க அபயம் அமைப்புடன் இணைந்து...

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் இலக்கிய விழா -2024

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக இலக்கிய விழா இன்று (18)இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக இலக்கிய விழா பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளுடன் இடம்பெற்ற...

அபயத்தினால் பெரியபுல்லுமலை மக்களுக்கு இலவச மூக்குகண்ணாடி வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியபுல்லுமலை கிராம மக்களுக்கு அபயம் அமைப்பினால் இலவச மூக்குக்கண்ணாடி ஞாயிற்றுக்கிழமை(15) வழங்கி வைக்கப்பட்டது. அபயம் அமைப்பினர் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், செங்கலடி வைத்தியசாலை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார...

பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கி வைப்பு

பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய அதிகார சபையின் மூலம் நுவரெலியா மாவட்ட பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று 11.12.2024.புதன்கிழமை ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் புதிய கலையரங்கத்தில் இடம்பெற்றது . இவ்...

தாந்தாப்பகுதியில் கசிப்பினை கைப்பற்றிய கிராமசேவையாளர்கள்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் 12000மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது. அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய காட்டுப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது,...

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் செவ்வியல் ஆடல் விழா சுட்டிக் காட்டுவது

உயர்ந்தது - தாழ்ந்தது, செம்மையானது – செம்மையற்றது, போன்ற பாகுபடுத்தல் மீண்டும் பரவலாக்கம் பெற எத்தணிக்கும் பின்புலம் யாது? கொழும்பு தழிழ்ச்சங்கத்தின் “செவ்வியல் ஆடல் விழா” நடைபெறவுள்ள நிலையில் இதன் கட்டமைப்பு மற்றும் நிகழ்வின்...

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக நல்லையா வில்வரத்தினம் நியமனம்

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக நல்லையா வில்வரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தினை இன்று(11) புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுனர் .ஜெயந்தலால் ரத்னசேகர திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுனர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். இவர்...

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தின்களை அகற்ற சிரமதானப் பணி

வெள்ளத்தினால் கரையொதுங்கிய பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தின்களை அகற்றுவதற்கான சிரமதானப் பணியினை  சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகரப் பகுதியில் இடம் பெற்றது. வெள்ளத்தினால் கரைஒதுங்கிய பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தின்களை அகற்றுவதற்கான சிரமதானப் பணியினை தேசிய இளைஞர் சேவைகள்...

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஓர் அங்கமாகிய இந்து சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எதிர்கால திட்டங்களை முன்னேற்றுவதற்கும், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் நோக்குடன், அவ் அமைச்சின் கௌரவ...

  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் கலந்துரையாடல் 

  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புஅமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் அவற்றின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் அமைச்சு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது.   தேசிய பொருளாதாரத்திற்கு மேலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கு இந்த...

அறிவாலயம் அமைப்பினால் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 2023ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24) நடைபெறவுள்ளது. அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தினால்,...

உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் சு.பிரதீப்

எதற்காக எனக்கு வாக்களித்தீர்களோ அதற்கு எதிராக ஒரு துளியேனும் எதிராக செயற்பட மாட்டேன். உங்கள் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன் என இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள...

வடக்கு மக்களின் நிராகரிப்பால் 4ஆசனங்களை இழந்த தமிழரசுகட்சி

நடைபெற்று முடிவடைந்துள்ள பாராளுமன்ற தேர்தலின் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிருந்தது. அவ்;வகையில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் ஒவ்வொரு ஆசனங்களைப்...

தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தர் லில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார். ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மர் லிங்கம்...

கொலையாளிகள் தண்டிக்கப்படும் வரை : குரல்கொடுப்போம் – ஞா.சிறிநேசன்.

கடந்த காலங்களில் ஜோசப் பரராசசிங்கம் உள்ளிட்ட புத்திஜீவிகள் பலர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கான நீதி கிடைக்க கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர்களுக்கான சுயநிர்ண உரிமை...

வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சிக்கே மக்கள் ஆணை : இரா.சாணக்கியன்

வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சிக்கே தமிழ்மக்கள் ஆணை வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள இரா.சாணக்கியன் தெரிவித்தார். விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக்குறிப்பிட்டார். மேலும்...