News Editor

88 POSTS 0 COMMENTS

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்  கூற்று  சாத்தான் வேதம் ஓதுவதாகவிருப்பதாகவுள்ளது. –இந்து சம்மேளனத் தலைவர் நாரா.டி.அருண்காந்த்

கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் ஆசிரியர் வெற்றிடங்கள் வெளிமாவட்டத்தவரைக் கொண்டு நிரப்பப்படக்கூடாதென வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கை உண்மையிலேயே சாத்தான் வேதம் ஓதுவதாகவிருப்பதாக இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் தெரிவித்தள்ளார். கிழக்கு மாகாண் முன்னால் முதலமைச்சர் ...

மட்டு. மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவிற்கு புதிய உதவிப்பணிப்பாளர் நியமனம்.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு புதிய உதவிப்பணிப்பாளராக வாழைச்சேனையைச் சேர்ந்த சின்னையா கோகுலராஜா இன்றைய தினம் புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே மட்டக்களப்பில் கடமையாற்றிய எம்.றியாஸ் அம்பாறை மாவட்டத்தில் இன்றைய தினம்...

மட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் டெனிஸ் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில்  டெனிஸ் சமர்  ஒன்று  மட்டக்களப்பு டெனிஸ் பயிற்சிக் கழக மைதானத்தில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு டெனிஸ் கழகம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட பழைய மாணவர்களினது சவால்...

மனிதர்களால் ஏற்படும் அனர்த்தங்களைத் தடுக்கத் தயாராக வேண்டும். – மட்டு அரசாங்க அதிபர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்ற அதே வேளையில் மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம் என மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்...

ரிதிதென்ன மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு- மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதேச மக்களின் பிரச்சினைகளை நடமாடும் சேவை ஒன்றினை ஏற்பாடு செய்து விரைவில் தீர்த்துத் தருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா....

மட்டக்களப்பு மாவட்ட செயலக தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு 2018

மிகவும் பாதுகாப்பான நாளை நோக்கி என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 9.25 மணிக்கு தேசிய பாதுகாப்பு தினம் தேசிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க...

கிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு

ஜனாதிபதி செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமசக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் அது தொடர்பில் பிரதேச ரீதியில் பணியாளற்றும் உத்தியோகத்தர்க்கான பயிற்சிச் செயலமர்வொன்று நேற்றைய தினம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு...

கிழக்கின் முதலாவது மாற்றுத்திறனாளிகளுக்கான சாரணர் படை சத்தியப்பிரமாணம்.

கிழக்கிலங்கையின் முதலாவது மாற்றுத்திறனாளிகளுக்கான சாரணர் படை நேற்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. சர்வதேச மாற்றுத்திறனாளிக் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம், விசேட தேவையுடையோர் சாந்ர்ந்து...