News Editor

85 POSTS 0 COMMENTS

மனிதம் மானுடத்தை மதிக்கட்டும் – கலாநிதி எம்பி.ரவிச்சந்திரா

மதங்கள் மனிதர்களை மனிதர்களாக வாழ வைப்பதற்கே உருவெடுத்தன. எல்லா மதங்களும் மனிதனை நேசிக்கச் சொல்கின்றன. அன்பை வலியுறுத்துகின்றன மன்னிக்கும் படி கோருகின்றன. மனிதம் மானுடத்தை மதிக்கட்டும் என்று மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு கிழக்கில் கர்த்தாலுக்கு அழைப்பு

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை சபையில் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் இக்காலப்பகுதியில் ஏதிர்வரும் 20ம் திகதி மார்ச் 2019 அன்று இலங்கை மனித உரிமை விடயம் தொடர்பாக ஆராயப்படவுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு மேலும் கால...

அனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.

மானிய உரம் வழங்கபபடுவதில் குறைபாடுகள் பல முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் முதன் முதலில் மானிய உரம் வழங்கியது மட்டக்களப்பு மாவட்டமே. இலகுவாகவும் விரைவாகவும் கிடைத்துவிட்டது என்பதற்காக சந்தேகக்கண்கொண்டு பார்க்கக்கூடாது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்மாவட்டச்...

தேவை நாடும் மகளீர் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான துவிச்சக்கர வண்டி சவாரி மட்டக்களப்பில் நிறைவு: நாமல் ராஜபக்சவும் பங்கேற்பு

கொழும்பு சீதுவவில் கடந்த 28 ம் திகதி ஆரம்பித்த தேவை நாடும் மகளீர் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான துவிச்சக்கர வண்டி சவாரி  மட்டக்களப்பில் இன்று (03.03.2019) ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவடைந்தது. தேவை நாடும் மகளீர்...

விவசாயத்துறையை நவவீனமயமாக்கும் கருத்திட்ட ஆரம்ப கட்ட கூட்டம்

2020 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருவாய்கள் இரு மடங்காக்குவதனை நோக்காகக் கொண்ட விவசாயத்துறையினை நவவீனமயமாக்கும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டு வரும் கருத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் முதல் கட்ட கூட்டம் மாவட்ட...

தமிழ் அரசுக் கட்சி – ஜனநாயப் போராளிகள் கட்சிகளுககிடையில் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்டத்தின் அரசியல் நிலைமைகள் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயும் வகையிலான சந்திப்பொன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் ஜனநாயப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு...

மட்டு. உறுகாமம் பிரிவு நீர்ப்பாசன திட்டத்தின் 8698 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுகாமம் பிரிவு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் இம்முறை 7828 ஏக்கரிலும் சிறிய நீர்ப்பாசன குளங்களின் நீர்ப்பாசன வசதியுடன்; 870 ஏக்கரிலுமாக மொத்தம் 8698 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உறுகாமம்...

கந்தையா தவராஜா சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம்

திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியாரப்பற்று பள்ளிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளரான கந்தையா தவராஜா சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம். கந்தையா விதாiனார், மேரி கந்தையா ஆசிரியை...

மட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில்  ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிலிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்க கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று...

சர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்

சர்வோதைய அமைப்பின் பிராந்திய நிலையத்தினை மீண்டும் கல்முனையில் திறக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரதேசத்தில் உள்ள வறிய மக்கள் பல்வேறுபட்ட நன்மைகளை காலடியில் பெற முடியும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக ஆரம்பக்கூட்டங்கள் 01ஆம் திகதி ஆரம்பம்

சிறுபோகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மார்ச் 01ம் திகதி முதல் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில் சிறுபோக விவசாய நடவடிக்கைகள்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018ல் 7771.63 மில்லியன் நிதியில் 9457 அபிவிருத்தித் திட்டங்கள்

2018ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7771.63 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 11 செயற்திட்டங்களின் கீழ் 9457 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, 6528 திட்டங்கள் 4609.19 மில்லியன் செலவில் நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க...

திருகோணமலையில் கிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம்  

இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவம் திருகோணமலையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடை பெற்றது. கிழக்கு மாகாண பிரதம செயலகமும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில்...

இலங்கையின் 71வது சுதந்திர தின விழாவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு

இலங்கையின் 71வது சுதந்திர தின விழாவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு இன்று 04ஆம் திகதி காலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில்  ஆரம்பக்கைத்தொழில் மற்றும்...

-நல்லிணக்கம் என்பது வாய்ப்பேச்சில் அல்ல செயலில்தான் தங்கியுள்ளது! – பேரின்பராஜா சபேஷ்

எமது நாடு இன மதம் மொழி மற்றும் அரசியல் என மாறுபட்ட கலாசாரங்களை கொண்டிருந்தாலும் ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக தங்களது கிராமம் அமைவதாக இப்பாகமுவ பிரதேச...

பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்புரைக்கமைய அமுல்படுத்தப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்புவாரத்தை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவருகின்றது. இந்த வரிசையில் அரசாங்கத் தகவல் திணைக்களம்,  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் பாடசாலை மட்ட...

ஹர்தால் மற்றும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்தாலுக்கு தடைவிதித்தும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிபதி இன்று (24)...

சசிகலா நரேந்திரன் சாமசிறி விஸ்வகலாஜோதி, நர்த்தன கீர்த்தி, தேசஅபிமானி பட்டம் வழங்கிக் கௌரவிப்பு

கௌரவப்பட்டங்களையும் விருதுகளையும் வழங்கிவரும் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சசிகலா நரேந்திரன் சாமசிறி விஸ்வகலாஜோதி, நர்த்தன கீர்த்தி, தேசஅபிமானி பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மட்டக்களப்புக்கு வருகை...

மாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழான மாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் புதன்கிழமை (23) மாலை...

மட்டு.மாவட்ட அரசாங்க அதிபரின் கிராம வலம் – சவுக்கடிக் கிராம அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தின் காணிப்பிரச்சினைகள், மதுபானப்பாவனை, சட்டவிரோத செயற்பாடுகள் கல்விசார், பாதுகாப்பு சார் பிரச்சினைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர மா.உதயகுமார்...