repo106

215 POSTS 0 COMMENTS

களுதாவளை கண்ணகைக்கு கரகம் விழா.

மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாயைம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உத்சவத்தை முன்னிட்டு களுதாவளை கிராம சிறுமிகளைக் கொண்டு பழக்குவிக்கப்பட்ட “கண்ணகை அம்மன் கரகம்” சதங்கையணிவிழா நேற்று மாலை களுதாவளை இராமகிருஷ்ண...

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிரமதானம்

டெங்கு ஒழிப்பு சிரமதானம் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. காரைதீவு முதலாம் ஆறாம் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் சேர்ந்து அப்பகுதி கிராம சபை உத்தியோகத்தர்களான செல்லத்துரை கஜேந்திரன்...

ஆளும் கட்சிகளுடன் ஜனாதிபதி விஷேட கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள்...

இந்திய வம்சாவளியின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்-ஜீவன்

மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இருந்த போதும் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. இதற்கு எமது தற்போதைய அரசியல்...

சிக்கிய சீன பிரஜை குறித்த பகீர் தகவல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அண்மையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜையை கைது செய்ய ஏற்கனவே சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். குறித்த சீன பிரஜையை சீனாவுக்கு...

பிக்குகளை நோக்கியும் இதே சட்டம் பாய வேண்டும்.

எந்தவொரு மத தலைவரும், செயற்பாட்டாளரும், தமது இனவாத, மதவாத நடவடிக்கைள் தொடர்பில் இனிமேல் சட்டத்தின் முன் விலக்கு பெற கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். போதகர் ஜெரோம்...

வடகிழக்கு சமஷ்டி குறித்த தெளிவுபடுதல்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்ற மண்டபத்தில் பொதுமக்களுக்கான தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்திற்கு, மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான...

நுாலாக்கப் பட்டு வெளியீடு

லண்டன் பீ.பி.சி. அறிவிப்பாளர் அந்த நாட்டில் வழக்கறிஞராகவும் கடமையாற்றி வருகின்ற விமல் சொக்கநாதன். இலண்டனிலிருந்து வீரகேசரி வார வெளியீட்டுப் பத்திரிகைக்கு எழுதிய 75 கட்டுரைகள் நுாலக்கப் பட்டு கொழும்பு தமிழ் சங்கத்திலும்...

கிழக்கில் மூன்று வேளை உணவு – உலக உணவு திட்ட பிரதிநிதிகளுடன் ஆளுநர் செந்தில் பேச்சு

கிழக்கு மாகாணத்தில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது குறித்தும் உலக உணவு திட்ட பிரதிநிதிகளுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார் . இக் கலந்துரையாடலில் உலக...

கிழக்கில் தேசிய மர நடுகை தினம் ஆரம்பம்

தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு தேசிய மரநடுகை தினம் இன்று காலை 10.00 மணிக்கு (28) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை நகரசபை வளாகத்தில் இடம் பெற்றது. நிகழ்வில்...

எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க எதிர்பார்ப்பு

எதிர்வரும் மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை திருத்தத்துடன் அதே திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கமைய எதிர்வரும்...

காணாமல்போனோர் தொடர்பான நடமாடும்சேவை

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரனை தொடர்பான நடமாடும் சேவை இன்று (28) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த விசாரனையினை காணாமல்...

இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை

மனித மேம்பாட்டு அமைப்பினால் இளைஞர், யுவதிகள், அமைப்பின் அங்கத்தவர்களுக்கான 6 கட்டங்களாக நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சி பட்டறையின் இறுதிக் கட்டம் தன்னம்பிக்கை உள்ள எதிர்கால இளைஞர் யுவதிகளை உருவாக்குதல் எனும்...

யாழில் இளைஞரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) என்பவரேஇவ்வாறு...

சாதாரணதர பரீட்சைக்காக விஷேட போக்குவரத்து

சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் "சிசு சரிய" பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் "சிசு சரிய" பேருந்து சேவை பாடசாலை விடுமுறையுடன் நிறுத்தப்படும். சாதாரணதர...

பாடசாலை சிற்றுண்டிகளில் பாரம்பரிய உணவு வேண்டும்

எமது முன்னோரின் பாராம்பரிய உணவு முறைகள் எமது கைநழுவிச் செல்லும் இக்காலத்தில் இது மறைந்து போகாமல் இருப்பதற்கு எதிர்கால சந்ததினருக்கு உணர்த்த பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளில் பாரம்பரிய உணவுகளையே விற்பனை செய்ய வேண்டும்...

கல்முனையில் கடற்கரை சுத்திகரிப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களை தூய்மையான பிரதேசங்களாக மாற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்முனை கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. கல்முனை...

கிழக்கில் விரைவில் விமான சேவை

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர்...

கிழக்கு ஆசிரியர் நியமனத்தில் உடன் தலையீடு செய்யுமாறு கோரிக்கை

விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப் படவுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த உடன் தலையீடு செய்ய வேண்டுமென் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்...

கிழக்கு மாகாண ஆளுனரின் எண்ணக் கருவில் கடற்கரை சுத்திகரிப்பு

கிழக்கு மாகாண ஆளுனரின் எண்ணக் கருவிற்கு அமைவாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாணத்தின் சகல கடற்கரை பிரதேசங்களையும் சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி திட்டம் இன்று காலை கோறளைப்பற்று வாழைச்சேனை...