repo106
தீயணைக்கும் வாகனம் வழங்க தீர்மானம்
மன்னார் பிரதேச சபையில் இருக்கும் தீயணைக்கும் வாகனத்தை மன்னார் நகர சபைக்கு மாற்றி அவற்றை உடன் செயற்படுத்தும் நிலையில் வைத்திருக்குமாறு மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செவ்வாய் கிழமை (30)...
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த திருகோணமலை சிறுவர்கள்
“ கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எதிர் வரும் ஏப்ரல் மாதம் சிறார்களாகிய நாங்கள் பாக்கு நீரிணையை 32Km தூரத்தினை நீந்திக்...
புலமைப்பரிசில் பரீட்சையில் மேலும் பல மாணவர்கள் சித்தி
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை பெறுபேறுகளின் அடிப்படையில் பரீட்சையில் சித்தியடையாத 146 மாணவர்கள் வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை மீள...
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.அதன்படி, இன்று ஒரு பவுன் "22 கேரட்" தங்கத்தின் விலை 149,000 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வாரம் புதன்கிழமை இது 154,500 ரூபாவாக பதிவாகி இருந்தது.
கடந்த...
கல்லடி பாலத்தில் மிதந்த மாணவியின் சடலம்
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
22 வயதுடைய மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த மாணவியே இவ்வாறு சடலமாக...
உலக புகைத்தல் தின விழிப்புணர்வு
உலக புகைத்தல் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பகுதியில் விழிப்பூட்டல் நிகழ்வொன்று இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தலைமையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை...
சர்வதேச தலசீமியா தின விழிப்புணர்வு ஊர்வலம்
சர்வதேச தலசீமியா தின ஊர்வலம் ஹரிதாஸ் ஏகட் நிறுவன தலைவர் அருட் தந்தை ஜே.ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில், தலசீமியா செயற்திட்ட இணைப்பாளர் ஆர்.கே மேரி ஒழுங்கமைப்பில் இன்று (30) மட்டக்களப்பில்...
கிழக்கு ஆளுனரை சந்தித்த த.தே.கூட்டணி
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் இன்று சந்தித்தனர்.
கிழக்கு...
செயலிழந்த தீயணைப்பு படை தொலைபேசி எண்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமது தலைமையகத்தின் தொலைபேசி சேவைகள் செயலிழந்துள்ளதாக தீயணைப்பு படைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று மதியம் முதல் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக, தீயணைப்புப் படைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள்...
பொதுஜன பெரமுன அமைச்சரவையில் முட்டாள்களே உள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில், தற்போது பல முட்டாள்களே இருப்பதாக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன...
காரைதீவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் முகமாக காரைதீவு பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவு, அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் உளவளப் பிரிவு உத்தியோகத்தர்களின் ஆதரவு மற்றும் பங்குபற்றலுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையொன்று...
கிழக்கின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு
கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.
நேற்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உலக நாடக தின விழா
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை உலக நாடக தின விழாவினை எதிர்வரும் இன்று புதன் கிழமை இராசதுரை அரங்கில் நிகழ்த்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
அதற்கமைய இன்று காலை...
கிடைக்கப்பெற்ற சுற்று நிருபத்தின்படியே பிரச்சனைகளை தீர்க்கலாம் – மன்னார் அரசாங்க அதிபர்
எங்களுக்கு கிடைக்கப்பெற்ற சுற்று நிருபத்தின்படி பிரதேச அபிவிருத்தி கூட்டங்களில் விடயங்கள் ஆராயப்பட்டு அதில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் மட்டுமே மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் ஆராயப்பட்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. என மன்னார் மாவட்ட...
எழுத்தாளர் சண் தவராஜாவின் நூல் வெளியீட்டு விழா
மும்பை இலக்கியக் கூடம் சார்பாக எழுத்தாளர் சண் தவராஜாவின் (சுவிட்சர்லாந்து) " காணாமல் போனவர்கள்" சிறுகதை நூல் வெளியீட்டு விழா கடந்த 28ம் திகதி ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பாண்டுப் பிரைட்...
சீன வெளிவிவகார அமைச்சருக்கும் சஜித்துக்கும் இடையில் சந்திப்பு
சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணை தலைமை வகிப்பதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார...
பொதுமக்களின் அங்கலாய்ப்பு
மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரை வீதியானது குன்றும் குழியுமாக காணப்படுகிறது. இவ் வீதியானது 18 வருடங்களுக்கு முன்னர் இடப்பட்டதாகவும், இவ்வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதனாலும்...
கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை தயாரிக்குமாறு அமைச்சர் ஆலோசனை
கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை தயாரிக்கும் போது சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு...
உள்ளூர் உற்பத்திகள் பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக...
மக்கள் பிரச்சினைக்கு எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து தீர்வு.
உதாவக அரமும மஹியங்கனை வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கிராந்துரு கோட்டை வைத்தியசாலைக்கு இன்று(29) விஜயம் செய்தார்.கிராந்துரு கோட்டைவைத்தியசாலைக்குத் தேவையாக இருக்கும் சிறுநீரக நோயாளர் சிகிச்சை இயந்திரம் தொடர்பில் இதன் போது...