repo106

64 POSTS 0 COMMENTS

அம்பாறையில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் கையளிப்பு

அம்பாறையில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் கையளிப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (28) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது...

மட்டக்களப்பில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டம்

மட்டக்களப்பில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டம் (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட , சிரேஷ்ட பிரஜைகளுக்கான உபகாரக் கொடுப்பனவிற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ள சிரேஷ்ட...

பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக கூட்டணி முன்னியில் பல்வேறு சிவில் அமைப்புக்கள் கைச்சாத்திட்டனர்

(அஷ்ரப் ஏ சமத்) தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசியல் கட்சியுடன் இலங்கையில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புக்கள், ஒன்றினைந்து கூட்டணியாக செயற்படுவதற்காக அக் கட்சிகளின் தலைவர்களுடன் ஓப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு...

பொத்துவில் பிரதேசத்தில் அரசாங்கத்தின் இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம்

(எம்.ஏ.றமீஸ்) நாட்டில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத் திட்டம் அரசாங்கத்தின் மூலம் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத் திட்டத்திற்கமைவாக பொத்துவில் பிரதேச...

சாய்ந்தமருதில் முஅத்தீன் மற்றும் கத்திப்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கிவைப்பு!

-யூ.கே. காலித்தீன்- புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு கடந்த காலங்களைப் போன்று, இம்முறையும் கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற ஆடை உலகின் சமுத்திரம் முபாறக் டெக்ஸ்டயில்ஸ் உரிமையாளரினால் சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்களில் கடமை...

கல்வியோடு தொழிலாளர் வர்க்கத்துக்கும் பிள்ளைகள் உருவாக்கப்பட வேண்டும். பிரதேச செயலாளர் எம் பிரதீப்

வாஸ் கூஞ்ஞ இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுக்கும் நாம் எதிர்காலத்தில் நமது பிள்ளைகள் இவ்வாறான சிக்கலுக்குள் உள்ளாகாமல் இருக்க கல்வியோடு சுய தொழில் மேதைகளாகவும் அவர்கள் உருவாக பெற்றோர்களாகிய எமக்கு பாரிய...

மாகாண விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

ஹஸ்பர் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் நேற்று(21) மாலை மாகாண விவசாயப் பணிப்பாளராக .எம்.எஸ்.ஏ.காலிஸ் நியமிக்கப்பட்டார். இவர் முன்னர் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக கடமையாற்றினார். மாகாண...

மன்னார் அரச ஓய்வூதியம் பெறுவோரின் சங்கத்தின் நடப்பு வருட புதிய நிர்வாகிகள்.

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தின் அரச ஓய்வூதியம் பெறுவோரின் சங்கத்தின் 35 வது வருடாந்த பொதுக்கூட்டம் வியாழக்கிழமை (16) மன்னார் நகர சபை மண்டபத்தில் இதன் தலைவர் எஸ்.சூசைதாசன் தலைமையில் இடம்பெற்றது. இவ்கூட்டத்தின்போது இவ்சங்கத்தின்...

மன்னார் மாவட்ட ஹாதி நீதிபதியாக மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் நியமனம்.

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்ட ஹாதி நீதிபதியாக மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் அவர்கள் நியமிக்க்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் அவர்கள் புதன்கிழமை (15) மன்னார் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.மிஹால்...

மின்னல் தாக்கி வீடு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு சேதம்

(எம்.ஏ.றமீஸ்) அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இம்மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று(28) அதிகாலை வேளையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையுடனான...

சமுர்த்தி பயனாளிகளின் நலன்கருதி இளைப்பாறும் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

அபு அலா சமூக சேவையாளர் சரவணமுத்து யோகநாயகத்தின் 4வது ஆண்டு ஞாபகார்த்த நினைவையொட்டி திருகோணமலை இலுப்பைக்குள பிரதேச சமுர்த்தி பயனாளிகளின் நலன்கருதி 4 இலட்சம் ரூபாய் நிதியில் நீர்மானிக்கப்பட்ட இளைப்பாறும் கட்டடம் திறந்து வைத்து...

பாடசாலை என்பது வெறுமனே புத்தகப்படிப்புக்கள் மாத்திரமல்லாமல் வாழ்வதற்கான பயிற்சிக்களமாகும்-வலயக்கல்விப்பணிப்பாளர் – எஸ்.சிறிதரன்

எஸ்.சபேசன். பாடசாலை என்பது வெறுமனே புத்தகப்படிப்புக்கள் மாத்திரமல்லாமல் வாழ்வதற்கான பயிற்சிக்களமாகும் என்பதோடு கல்வியின் மூலமே எதனையும் சாதிக்கமுடியும் என்பதனை உணர்ந்தே மாணவர்கள் செயற்படவேண்டும் கல்வியினை சரியானமுறையில் கற்காவிட்டால் நாம் எதிர்பார்த்த இலக்கினை எவ்விதத்திலும் அடைந்துகொள்ளமுடியாது...

யானையின் தாக்குதலில் பலியாகும் உயிர்கள்: மனித உயிர்களை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்க அதிபர் தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல்.

நூருள் ஹுதா உமர் சம்மாந்துறை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் இன்று அதிகாலை யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை அறிந்த சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர்...

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை – 2023

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . கலாமதி பத்மராஜா அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, மேலதிக அரசாங்க அதிபர்...

கர்ப்பிணி தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்துமா விநியோகம்.

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நலிவுற்ற கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்துமா விநியோகம் இடம் பெற்று வருகின்றது. மட்டக்களப்பு பின்தங்கிய அபிவிருத்தி சங்கம் (BUDS-UK) மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் (FOBH-UK)...

அரசாங்கம் பயப்படுவதை போன்று முஸ்லிம் தலைமைகளும் தேர்தலுக்கு பயப்படுகிறார்கள் – இம்ரான் மகரூப் எம் பி

ஹஸ்பர் தற்போது தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என சந்தேகம் காணப்படுவதாகவும் ஆளுங் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கின்மை காரணமாக தேர்தலை நடாத்த அச்சப்படுவதாகவும் தேர்தலை நடாத்த அரசாங்கம் பயப்படுவதை போன்று முஸ்லிம் தலைமைகளும்...

பவுசர் விபத்து

தலவாக்கலை பி.கேதீஸ் நுவரெலியா பதுளை வீதியில் ஹக்கல பகுதியில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பவுசர் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் – ஊடக அமைப்புக்கள் கோரிக்ககை.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்குமாறு கோரி மட்டக்களப்பு மாட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் சனிக்கிழமை(18.02.2023) மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டடிருந்தனர். கிழக்கு மாகாண ஊடகவியலாளர்...

கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் இல்லாவிடின் இன முரண்பாடு உருவாக ...

பாறுக் ஷிஹான் கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் இல்லாவிடின் இன முரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். அம்பாறை மாவட்டம்...

இந்நாட்டை சோசலிசத்தினாலோ,அல்லது முதலாளித்துவத்தினாலோ கட்டியெழுப்ப முடியாது.சமூக ஜனநாயக கொள்கையே தீர்வு – சஜித்

இந்நாட்டை சோசலிசத்தினாலோ,அல்லது முதலாளித்துவத்தினாலோ கட்டியெழுப்ப முடியாது.சமூக ஜனநாயக கொள்கையே தீர்வு. வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்பும் அணி எங்களிடம் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் நாட்டைக் கட்டியெழுப்பும் திறமையும் இயலுமையும் ஆற்றலும் கொண்ட...