repo106
ஏறாவூர் வைத்தியசாலைக்கு டயலசிஸ் இயந்திரம்; அலிஸாஹிர் மௌலானா எம்.பி. ஏற்பாடு
(ஏ.எஸ்.மெளலானா)
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (28) விஜயம் செய்து, வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து வைத்திய அத்தியட்சகர் டொக்டர் சசிகுமார்...
கலைகளில் பயிற்சிகளைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் நிகழ்வு
(ஏறாவூர் நிருபர்)
அழகுக்கலை, தையல், மருதாணி மற்றும் கேக் தயாரிப்பு போன்ற கலைகளில் பயிற்சிகளைப் பூர்த்திசெய்துள்ள சுமார் என்பது யுவதிகளுக்கு விருதுகள்...
மன்னாரில் தீயணைப்புப் படையை உடன் நிர்மானிக்க நடவடிக்கை
(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் பாவனையற்ற முறையில் இருந்தமையால் அவற்றை மன்னார் நகர சபைக்கு வழங்கி மன்னாரில் இக் குறையை தீர்ப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும் இதற்கான...
கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்
(ஏ.எஸ்.மெளலானா)
கல்முனை நகரை அழகுபடுத்தும் (City Beautification) திட்டத்தின் ஓர் அங்கமாக நகரின் முக்கிய பகுதிகளில் பூச்சாடிகள் வைக்கும் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை (16) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி...
கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவருடன் ஸ்கை தமிழ் விருதுக் குழு சந்திப்பு
எம்.எஸ்.எம்.ஸாகிர்
கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் மபாஸ் மொஹிதீனை, 2023 ஸ்கை தமிழ் விருது குழு, (15) கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தில் சந்தித்தனர்.
தூதரக சிரேஷ்ட அதிகாரி ரஷீத் எம். பியாஸ் (நளீமி), ஸ்கை...
சமூக மட்ட புனர்வாழ்வு தொடர்பான TOT பயிற்சி நெறி
ஹஸ்பர்
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய சமூக மட்ட புனர்வாழ்வு தொடர்பான TOT பயிற்சி நெறியானது மேலதிக அரசாங்க அதிபர்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறவுள்ள உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு!
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு:
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வூக்கு முன் ஆயத்தமாதல் எனும் தொனிப்பொருளில் விசேட செயலமர்வொன்று மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில்...
வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால் நடைகள் வழங்கி வைப்பு
ஹஸ்பர்
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பகுதிகளில் வாழ்வாதார திட்டமாக கால் நடை வளர்ப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான ஆடுகள்...
துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு
இ.சுதாகரன்
துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு
துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள்...
அரசாங்க அதிபரை விரைவில் நியமிக்க சனாதிபதிக்கு மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கடிதம்.
(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக அரசாங்க அதிபர் நியமன வெற்றிடம் காணப்படுவதால் பல்வேறுவிதமான பிரச்சனைகள் தீர்க்கப்படாது காணப்படுவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் சனாதிபதியின்...
கல்வி அமைச்சில் மீலாதுந் நபி விழா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்திக் கிளையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபிவிழா இசுறுபாய, பத்தரமுல்லவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் (02) நடைபெற்றது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில்...
கழிவு நீரினால் ஏற்படுகின்ற பாரிய சுகாதார சீர்கேடு
பாறுக் ஷிஹான்
வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் ஏற்படுகின்ற பாரிய சுகாதார சீர்கேடு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பெரியநீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால்...
அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கியதால் கைது
அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி 90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது
(கனகராசா சரவணன்)
அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி 90...
எமது நாட்டின் மத சுதந்திரத்திற்க்கு எதிரான சர்வதேச அழுத்தம்
கடந்த சில நாட்களாக IPPFORB - The International Panel of Parliamentarians for Freedom of Religion or Belief மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச குழுவினால்...
மட்டு ஏறாவூரில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
(கனகராசா சரவணன்)
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் ரயில் வீதிகடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதி தடம்பிரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளதாக பொலிசார்; தெரிவித்தனர்.
ஏறாவூர்...
வைத்தியசாலையில் தீ விபத்து
அபு அலா
திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் இன்று (01) காலை ஆறு மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இத்தீ விபத்தினால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.
இச்சம்பவம்...
திருமலை தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் தீ விபத்து கிழக்கு ஆளுநர் பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகள் தீப்பற்றி உள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு மாகாண...
சிறுவர்களை நற்பண்புகளோடு வளர வைக்கின்ற மிகப் பெரிய பொறுப்பு நம்மெல்லோருக்கும் உள்ளது!
சிறுவர்களை நற்பண்புகளோடு வளர வைக்கின்ற மிகப் பெரிய பொறுப்பு நம்மெல்லோருக்கும் உள்ளது!
-கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்-
இன்றைய சிறுவர்களே நாளைய சந்ததியின் செயல்களுக்கான உத்வேகமாக இருக்கப் போகிறார்கள். சிறுவர்களின் எண்ணங்களும்...
மண்முனை வடக்கில் சந்தைப்படுத்தல் பகுப்பாய்வு தொடர்பான நிகழ்ச்சித் திட்டம்.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
குறைந்த வருமானம் பெறும் மற்றும் தற்காலிக பொருளாதார நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்ற வாழ்வாதார உள்ளூர் கருத்திட்டங்கள் தொடர்பான பகுப்பாய்வு குறித்த கலந்துரையாடல் (27) மண்முனை வடக்கு பிரதேச செயலக...
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பிரதேச செயலகம்...