நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் தாக்குதல் குழுவுடன்

காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அடங்குவதாககொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளது.. அமைச்சர் சனத் நிஷாந்த கம்புகளை ஏந்தியபடி...

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் தாக்குதல் குழுவுடன்

காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அடங்குவதாககொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளது.. அமைச்சர் சனத் நிஷாந்த கம்புகளை ஏந்தியபடி...

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு

கொழும்பின் 3 பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு...