கோட்டாவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொழிற்சங்க போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த...

மஹிந்தவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ்

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் ஆட்சியாளா்களுக்கு எதிரான மக்கள்...

கோட்டாவின் கீழ் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயார் இல்லை – சரத் பொன்சேகா!

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

‘ராஜபக்ஷக்களுக்கு வக்காலத்து வாங்குவதை சுப்பிரமணிய சுவாமி உடன் நிறுத்த வேண்டும்’ – அசாத் சாலி எச்சரிக்கை!

இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி, ராஜபக்ஷக்களை பாதுகாக்க வக்காலத்து வாங்குவதை உடன் நிறுத்த வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி எச்சரிக்கை...

“இனத்தை அழித்த எதிரி இடத்தை மறக்கும் வரை அடி” தமிழர் பிரதேசத்தை மையப்படுத்தி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை நகரின் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை மையப்படுத்தி தமிழ் வாசகங்கள் எழுதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள் திருகோணமலை நகரின் பிரதான இடங்களை மையப்படுத்தி தமிழர்கள் செறிந்து வாழக்கூடிய பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதை...