ஜனாதிபதி, ரணில் ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளனர் – அநுர

ஜனாதிபதி மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்...

ரணில் விக்ரமசிங்க புதியப் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதியப் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பரமாணம் செய்துகொண்டார். அதனைத்தொடர்ந்த அவர், கொள்ளுப்பிட்டி வழுகாராம விகாரைக்கு சென்று மகாசங்கத்தினரின்...

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்; சஜித் ஜனாதிபதிக்கு கடிதம்

நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஜனாதிபதியின் கோரிக்கையை கருத்திற்கொண்டு தான் பிரதமர்...

மகிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்லத் தடை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 17 பேர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்து கோட்ட நீதவான் உத்தரவு பிறப்பிடத்துள்ளார். மைனா கோ கம, கோட்டா கோ...

பிரதமராக ரணில் இன்று மாலை 6.30 க்கு சத்தியப் பிரமாணம்

பிரதமராக ரணில் 6.30 க்கு சத்தியப் பிரமாணம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, புதிய பிரதமராக இன்று (12) மாலை 6 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்துக்​கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் வைத்தே...