ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம்.அமெரிக்கா

இலங்கையின் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து...

மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சனிக்கிழமை ஜனாதிபதி சந்திக்கின்றார்.

அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் முதன்முறையாக மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைச்சந்திப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அனைத்து மொட்டுக்கட்சி பாராளுமன்ற...

ரணில் கோ கம என்ற பெயரில் போராட்டம் முன்னெடுக்கப்படும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமை தொடர்பில் காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் எதிர்காலத்தில் ரணில் கோ...

ரணிலை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை தவறானது – ஓமல்பே சோபித்த தேரர்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை தவறானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!

பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்