புதிய அமைச்சரவை குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை – ரணில்!

கோட்ட கோ கம போராட்டம் தொடர வேண்டும் என்றும், போராட்டத்தில் தலையிடப் போவதில்லை எனவும் புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள வளுகாராமய ரஜமஹா விகாரைக்கு இன்று(வியாழக்கிழமை) விஜயம் செய்த...

உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடு குறித்து மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வரிடம் விளக்கம் பெறப்பட்டது

(சுமன்) நீதிக்காகப் போராடும் மக்களையும், இளைஞர்களையும் பொலிஸ் முறைப்பாடுகள் மூலம் அச்சறுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்னால் கொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் கொலை தொடர்பில் உரிய நீதி...

புதிய பிரதமருக்கு ஐக்கிய காங்கிரஸ் வாழ்த்து…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் மழ்ஹர்தீன் அவர்களது வாழ்த்துச் செய்தியும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமாறு கோரிக்கையும். ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்து தற்போது பிரதமராகியுள்ளார். இது...

எனக்கோ தந்தைக்கோ நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை – நாமல்

(வாஸ் கூஞ்ஞ) கடந்த திங்கட்கிழமை (09.05.2022) இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன் எனது தந்தைக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை அனைத்து பொய்...

தனது தொகுதியில் கூட வெற்றி பெறாத ஒருவர் நாட்டின் பிரதமர். பா.உ சுமந்திரனும் அதிருப்தி.

தனது தொகுதியில் கூட வெற்றி பெறாத ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய பிரதமராக நியமித்துள்ளார் என ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...