புழுக்களுடன் கோழிகளை விற்ற வியாபாரி கைது. மட்டக்களப்பில் சம்பவம்.

இன்று 14/04/2020 காலை கோப்பாவெளி வெலிக்காகண்டி மக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய புழுவுடன் கோழி இறைச்சி கைப்பற்றப்பட்டு ஏறாவூரைச் சேர்நத விற்பனையாளரையும் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி 100000/= ரூபா காசு மற்றும் சதிரப்பிணையிலும் விடுவிக்கப்பட்டார்
புளு உள்ள கோழியும் மற்றும் 10 உயிருள்ள கோழியும் நீதவானின் அனுமதிப்படி கரடியனாறு மிருக வைத்தியரிடம் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டதுடன் ஏறாவூர் கோழிபண்ணையையும் பரிசோதனை செய்ய உத்ததரவிடப்பட்டுள்ளன