கொரோனா பலியெடுத்த 5வது உயிர்.

கொரோனா வைரஸ்சின் கோரதாண்டவத்தில் இலங்கையில் 5வது உயிர் பலிகொள்ளப்பட்டுள்ளது. மேலும் 159 நபர்கள் கொரோனா
தொற்றுக்குள்ளகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இவவாறு உயிரிழந்துள்ளார்.