பிரதானசெய்திகள் கொரோனா பலியெடுத்த 5வது உயிர். April 4, 2020 Facebook Twitter Google+ Pinterest WhatsApp கொரோனா வைரஸ்சின் கோரதாண்டவத்தில் இலங்கையில் 5வது உயிர் பலிகொள்ளப்பட்டுள்ளது. மேலும் 159 நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. வெலிக்கடை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இவவாறு உயிரிழந்துள்ளார்.