கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு

 கொரோனா நோயாளர்கள் மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.