மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக மதுபானசாலைகள் எதிர்வரும் 16,17 ஆந் திகதிகளில் மூடுவதற்கான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கமைவாக மது வரித்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் மேற்குறித்த தினங்களில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்பவருக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கலால் திணைக்களமும் ,பொலிஸ் திணைக்களமும் தெரிவித்துள்ளது.