மட்டு. வவுணதீவு வயல் பகுதியில் ஆர் பி. ஜி. ரக குண்டு மீட்பு !

வவுணதீவு பத்தைகாட்டு முந்தானைவெளி பிள்ளையார் கோவிலுக்கு முன்னாள் உள்ள வயல் வெளியில் குண்டு ஒன்று இருப்பதாக விவசாயிகள் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

 

இதனையடுத்து குறித்த பிரதேசத்துக்க சென்று பொலிஸார் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஆர்.பி.ஜி.ரக குண்டை மீட்டுள்ளனர் .

இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.