அப்பாவும் 2 மகன்களும் சன்னங்களுடன் கைது

தியத்தலாவையில், அப்பாவும் அவருடைய இரண்டு மகன்மார்களும், ரி-56 ரக துப்பாக்கிகளுக்கான சன்னங்களுடன், இலங்கை விமானப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.