பிரதானசெய்திகள் கல்லடிப்பாலத்தில் குதித்த இளம் யுவதி! January 5, 2019 Facebook Twitter Google+ Pinterest WhatsApp கல்லடி பாலத்தில் இருந்து இன்று (05) பகல் இளம் யுவதி ஒருவர் நீரில் குதித்துள்ளதாக அறிய முடிகின்றது. நீரிவல் குதித்ததாக கருதப்படும் குறித்த யுவதியை சில மணி நேரத்திற்குப் பின்னர் மீனவர்களும் கடற்படையினரும் தேடிவருகின்றனர்.