மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண ச​பைக்கானத் தேர்தல் ஒருவருடத்துக்கும் மேலாக தாமதித்துள்ள நிலையில், குறித்த தேர்தலை கலப்பு முறையில் நடத்தமுடியாத பட்சத்தில், பழைய முறையிலேனும் நடத்துமாறும் இது தொடர்பில் நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.