புலம் பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்கு ஏற்ப ..

புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்கு இணங்க, புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்காகவே, ரணில் தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொரட்டுவயில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.