ஊர்ச் செய்திகள் வரோதய நகர் பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 27 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு! December 16, 2024 Facebook Twitter Google+ Pinterest WhatsApp திருகோணமலை பட்டினமும்,சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வரோதய நகர் பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 27 குடும்பங்களுக்கு திருகோணமலை பகுதியைச் சேர்ந்த சமூகசேவகர் கைலாயநாதன் ரஜனிகாந்தன் அவர்களினால் உலருணவுப்பொதிகள் வழங்குவதை காணலாம்.