பிரதானசெய்திகள் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்ற போகும் புதிய ஜனாதிபதி! September 24, 2024 FacebookTwitterWhatsAppEmail ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளைய தினம் (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது நாளை இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.