சாணக்கியன் லண்டனின் நடப்பது என்ன?

லண்டன் பல்கலைக்கழகம் UNIVERSITY OF LONDON இனது சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு (Executive Course in Post-Legislative Scrutiny) அமுலாக்கப்படும் சட்டங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் சரியான முறையில் பயன்படுதப்படுகின்றதா என்பது தொடர்பான இவ் கற்கை நெறியானது அமைந்துள்ளது.

இதன் நோக்கமானது இலங்கையில் அமுலாக்கப்படும் சட்டங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை அவற்றினை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பில் இவ் கற்கை நெறிகளானது அமைந்துள்ளது. இதற்கு உலக நாடுகளில் இருந்து பலரும் இலங்கை பாராளுமன்றத்தில் இருந்து சாணக்கியன், அங்கஜன் இராமநாதன் மற்றும் மயந்த திசாநாயக்கா அவர்களும் பங்குபற்றியுள்ளனர்.