(அஸ்ஹர் இப்றாஹிம்) பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் தரம் 8 “வை” மாணவர்களால் காலை ஒன்றுகூடலின் போது “கையடக்க தொலைபேசி பாவனை” தொடர்பான விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.