(எஸ்.சபேசன்)சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபருமான க.துரைநாயகம் அவர்களது சொந்த நிதியில் சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அன்னமலை ஸ்ரீசக்தி வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த இரு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் பொ.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதிகளாக சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் க.துரைநாயகம்இசம்மாந்துறை வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி நிதர்சினி மகேந்திரகுமார் சிறப்பு அதிதிகளாக முன்னாள் பிரதி வலய கல்விப்பணிப்பாளரும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவருமான மு.விமலநாதன்இமுன்னாள் பிரதிக்கல்வி பணிப்பாளரும் அமைப்பின் உபதலைவருமான கன.வரதராஜன்இசுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன்இபொருளாளர் அக்கரைப்பாக்கியன் சம்மாந்துறை கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் குணரெட்ண சமூர்த்திமுகாமையாளர் க.இதயராசா உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.ஆகியோர் கலந்துகொண்டனர்.