ஊர்ச் செய்திகள் புனித நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல் அலங்கரிப்பு. March 10, 2023 Facebook Twitter Google+ Pinterest WhatsApp (எஸ்.சிராஜூதீன்) புனித ரமழானா மாத நோன்பு ஆரம்பமாவதையிட்டு கிழக்குமாகாண பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நற்பிட்டிமுனை அல்அக்ஸா மத்திய கல்லூரியில்தொண்டர்கள் அலங்கரிப்புப்பணியில்தொண்டர்கள் ஈணுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.