புனித நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல் அலங்கரிப்பு.

(எஸ்.சிராஜூதீன்) புனித ரமழானா  மாத நோன்பு  ஆரம்பமாவதையிட்டு கிழக்குமாகாண பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.