பிரதானசெய்திகள் பேரணிகளை அண்மித்து இருக்கும் மதுபானக் கடைகளை மூடுமாறு உத்தரவு May 1, 2022 Facebook Twitter Google+ Pinterest WhatsApp மே தின பேரணிகளை அண்மித்த பகுதிகளில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் முதல் நள்ளிரவு வரை மதுபானக் கடைகளை மூடுமாறு அத்திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.