( எம். என். எம். அப்ராஸ்)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்
பயணித்த கனரகவாகன மொன்று வீதியை
கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய
இவ் வி
கல்முனை பிரதான நகரிலிருந்து திருக்கோவில் பகுதிக்கு சென்று கொண்டிருந்த குறித்த கனரக வாகனம் வீதியை விட்டு விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதான வீதியின் அருகி
விபத்துக்குள்ளான கனரக வாகனம் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது
இவ் விபத்து குறித்து கல்முனை பொலிஸார் விசாணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.