விமானப்படைக்கும் நாய்கள்.

20 விமானப்படை நாய்கள் அடங்கிய குழுவினரின் தேர்ச்சி விழா  புதன்கிழமை கட்டுநாயக்க இலங்கை விமானப்படை தளத்தில்நடைபெற்றது.

இந்த நாய்கள் போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிவதில் விசேஷமாக பயிற்சியளிக்கப்படுகின்றன. விமான நிலையங்களில் குறிப்பிட்ட நாய்கள் நிறுத்தப்படவுள்ளன.