பிரதானசெய்திகள் இலங்கைக்குள் நுழைந்துள்ள புராவி சூறாவளி. December 2, 2020 Facebook Twitter Google+ Pinterest WhatsApp புராவி சூறாவளி கிழக்கு மாகாணத்தின் திகோணமலைக்கும் வடக்கின் முல்லைத்தீவுக்கும் ஊடாக இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.