ஊர்ச் செய்திகள் கல்முனை கடற்கரை அம்மன் ஆலயத்தில் சிரமதானம். May 26, 2020 Facebook Twitter Google+ Pinterest WhatsApp செ.துஜியந்தன் கல்முனை கடற்கரை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சுற்றுப்புறச் சூழல் கல்முனை இளைஞர்களினால் இன்று(26) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதை காணலாம்