கல்முனை  கடற்கரை அம்மன் ஆலயத்தில் சிரமதானம்.

செ.துஜியந்தன்
கல்முனை  கடற்கரை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சுற்றுப்புறச் சூழல் கல்முனை இளைஞர்களினால் இன்று(26) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதை காணலாம்