Tag: Srilanka

நாட்டில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (04) பிற்பகல் 4.30-இல் இருந்து இதுவரையான காலப்பகுதியில் மேலும் 12 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.பதிவான 8 நோயாளர்களில் மூவர் ஹோமாகம வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். அவர்களில் ஒருவர் புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டவர்...