Tag: மட்டக்களப்பு

வவுணதீவில் மறைமுகமாக கசிப்பு தொழிலில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி புதுமண்ட பத்தடியிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் அரச மதுபானங்களை விற்பனையில் ஈடுபட்டுவந்த இரு வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டு இரு பெண்களான தாயும் மகளையும் கைது...

கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு இறுவெட்டு வெளியீடு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையினால் கொரோனா தொற்று விழிப்புணர்வு இறுவெட்டு இன்று(03) வெள்ளிக்கிழமை வெளியீடு செய்யப்பட்டது. வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்து, இவ் இறுவெட்டு வெளியீடு செய்யப்பட்டது. கொரோனா தொற்று ஏற்படும் வழிமுறைகள்,...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.எம் அச்சுதன் இன்று (3) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில்...

வெள்ள பாதிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது – ஸ்ரீநேசன்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 2.8 மில்லியன் ரூபாய் நிதியுதவி போதுமானதாக இருக்காதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்...

தோணியில் சென்று உதவி வழங்கும் யோகேஸ்ரன் எம்.பி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு உதவிகளை நேற்று வழங்கி...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! : திக்கோடையில் சம்பவம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட திக்கோடைப் பிரதேசத்தைச்சேர்ந்த 37 வயதான தந்தை ஒருவர் தனது 8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை, பொலிஸாரால் கைது...

மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட கவனம் செலுத்தி அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் –...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட கவனம் செலுத்தி அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் மேலதிக நடவடிக்கை வேண்டும் என்பதுடன் நிவாரணப் பணிக்காக தொடர்புபட்ட திணைக்களங்களுக்கு மேலும்...

மட்டக்களப்பில் 33288 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வருகின்ற தொடர் மழையினால் 8 பிரதேச செயலகங்களில் 18 இடைத்தங்கல் முகாம்கள்; அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான முறையில் பராமறிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு வாரங்களுக்குள் 9953 குடும்பங்களைச்...

அரச அதிபர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பு

மட்டக்களப்பு கிரான் பிரதேச ;செயலகப்பிரிவில் போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் நேரில் சந்தித்து அங்குள்ள நிலைமையை கேட்டறிந்து அங்குள்ள மக்களின்  இயல்பு...

கொக்குவில்,சத்துருக்கொண்டான் பகுதியில் வெள்ளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குவில், சத்துருக்கொண்டான் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் க.ரகுநாதன் நேரில்...

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் எற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல்...

காத்தான்குடி பொதுச் சந்தைக்கு நகர சபையினால் சீல் வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காத்தான்குடி - 05 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான பொதுச் சந்தை காத்தான்குடி நகர சபையின் விஷேட கூட்ட தீர்மாணத்திற்கமைய இன்று...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெல் வயல்கள் பற்றிய மதிப்பீடு

மட்டக்களப்பில் சமீப சில நாட்களாகப் பெய்துவரும் கன மழையினால் நெல்வயல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றிய மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு விவசாய பிரதிப் பணிப்பாளர் விஸ்வநாதன் பேரின்பராஜா புதன்கிழமை 04..12.2019 தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சுமார் 60 ஆயிரம் ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்து. அவற்றில் இம்முறைப் பெரும்போகத்திற்காக தாழ் நிலப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து வெள்ள நீர் அந்த தாழ்நில வயற் பிரதேசங்களில் தடைப்பட்டு தங்கி நிற்குமானால் நெற்பயிர்கள் அழிவடையக் கூடும். ஆயினும் இயல்பாகவே நெற்பயிர்கள் இரண்டொரு தினங்கள் நீரில் மூழ்கினாலும் நீர் வடியத் தொடங்கியவுடன் அவை வளரத் தொடங்கும். எவ்வாறாயினும் தொடர் மழையாலும் வெள்ளத்தினாலும் நெல் வயல்கள் தொடர்ச்சியாக பல தினங்களுக்கு வெள்ளத்தில் அமிழ்ந்திருந்தால் அவை அழிவடையக் கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போதைக்கு அழிவடைந்திருக்கும் நெல்வயல்கள் பற்றிய மதிப்பீடுகள் விவசாய அலுவலர்களால் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை விவசாயப் பிரதேசமும் கிரான் விவசாயப் பிரதேசமும் வெள்ளத்தினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கி;ன்றனர். சில குளங்களின் வான் கதவுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திறந்து விடப்பட்டிருப்பதாலும் வான் கதவுகள் இல்லாத இன்னும் சில குளங்கள் நிரம்பி வழிவதாலும் நெல்வயல்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டனர்

வெள்ள அனர்த்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு மாவட்ட மக்களை பார்வையிடுவதற்கான மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ,அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எ.எஸ்.எம் சியாத்...

நெல்லை விரைவாக அரிசியாக்கி லங்கா சதொச நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு துரித நடவடிக்கை

நிதியமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு களஞ்சிய சாலைகளில் 2018 – 2019 மகாபோகத்தின் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்ப்படுத்தப்பட்டிருக்கும் நெல்லை விரைவாக அரிசியாக்கி லங்கா சதொச நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு...

புளுகுணாவை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவருகின்ற அடை மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள குளங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளுகுணாவை குளத்தின் வான்கதவுகள் நான்கு இன்று(02) திங்கட்கிழமை...

மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையினால் ஆறு பிரதேசெயலகங்களில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மண்முனை வடக்கு பிரதேச பிரிவிலும் காத்தான்குடி பிரதேசப்பிரிவிலும் ஆரையம்பதி பிரதேசப்பிரிவிலும்...

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் 

யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறுவுகள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில்  கவனயீர்பு ஊர்வலமும் போராட்டத்திலும் நேற்று சனிக்கிழமை...

மட்டக்களப்பில் காணியொன்றிலிருந்து சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் தனியார் காணியொன்றிலிருந்து வயோதிபத் தாய் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை  காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   வவுணதீவு பிரதான வீதி சுற்றுவட்டத்தின் அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் குறித்த வயோதிபப்...

மாவை சேனாதிராசா மட்டக்களப்பு விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தின் நிலைப்பாடுகளை கேட்டறிந்தார்

(க. விஜயரெத்தினம்) மாவை சேனாதிராசா தலமையிலான தமிழரசுக்கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு மாவடத்தின் பாதுகாப்பு நிலைப்பாடுகள்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பௌதீக தேவைகள்,பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் போன்றவற்றை மாவட்ட செயலாளருடன் கேட்டறிந்தார்கள். இச்சந்திப்பு மட்டக்களப்பு...