Tag: பட்டிப்பளை

முண்டியடித்து மணல் அகழ்வு : களத்தில் இறங்கிய அரச அதிபர் : பொலிஸாரும் பாராமுகம்

அரசாங்கத்தினால் தற்போது மண் அனுமதி பத்திரம் தளர்த்தப்பட்ட நிலையில் ஆறுகள் , குளங்கள், .வீதியோரங்கள் மற்றும் மணல்பாங்கான பிரதேசங்களில் மக்கள் முந்தியடித்துக் கொண்டு  மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதை இன்று மட்டக்களப்பு மாவட்ட...

பட்டிப்பளைப்பிரதேசத்தில் பெரியளவிலான மண் கொள்ளை – அதிகாரிகளால் முறியடிப்பு!

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குளுவினமடு, மாவடிமுன்மாரி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மண் அகழ்வு இன்று(16) புதன்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் மணற்பிட்டி ஆற்றின் சொறிக்கல் அணைக்கட்டினை...