Tag: சந்திரிக்கா
புலிகள் கூட இவ்வாறான தாக்குதலை மேற்கொள்ளவில்லை – சந்திரிக்கா
விடுதலைப்புலிகள்கூட குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்தளவு தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் தேசத்துக்கு ஏற்பட்ட பாரிய அழிவாகவே கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த...