Tag: அத்தனகலு ஓயா

5 ஆயிரத்து 400 பேர் பாதிப்பு

நாட்டின் பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அடைமழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையினால், ஆயிரத்து 480 குடும்பங்களைச் சேர்ந்த 5,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையினால் 5 பேர்...