Tag: குண்டு வெடிப்பு

தூர இடங்களிலிருந்து கொழும்புக்கான பஸ், ரயில் சேவைகள் முடக்கப்பட்டன

நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறுமென்றும், எனினும் தூர இடங்களிலிருந்து கொழும்புக்கான பஸ் மற்றும் ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து பிரதியமைச்சர்...

தெமட்டகொடையில் 8 ஆவது வெடிப்பு சம்பவம்!

கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   அதன்படி தெமட்டகொடை, மாவில உத்யான வீதியில் அமைந்துள்ள வீடமைப்புத் திட்டத்திற்கு அருகிலேயே இந்த வெடிப்பு...

சமூக வலைத்தளங்கள் முடக்கம்

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிட்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.   அந்த வகையில் குறிப்பாக  முகப்புத்தகம், வைபர் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை நாட்டில் இன்று  காலை முதல்...

அரச திணைக்களங்களில் அரச நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படும்

அரச திணைக்களங்களில் அரச நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குண்டுச் சம்பவத்தினை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை...

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..!

நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நாயகத்தினால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புக்களை வன்மையாக கண்டிக்கிறேன்

இலங்கையில் இன்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்புக்களை வன்மையாக கண்டிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் இந் நேரத்தில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும்...

மட்டக்களப்பில் 28க்கும் மேற்பட்டோர் பலி

மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதியில் உள்ள சியோன் தேவாலயத்திலேயே இந்த குண்டுவெடிப்பு சம்பவம்...

தொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட உரை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினையடுத்து ஜனாதிபதி பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.   அந்த அறிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாவது, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் தான் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும், எதிர்பாராத விதமாக...

வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்குச் செல்வதைத தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான றுவன் குணசேகர தெரிவித்துள்ளார். வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது...

தேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு

நாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.   நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளானது. இதையடுத்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில்...

இரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக இரத்த வங்கியின் கையிருப்பில் உள்ள இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இரத்த தானம் செய்ய விரும்புவர்கள் முன் வருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்,...

வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்

நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம் 6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 1) கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயம் 2) நீர்கொழும்பு –...