ஆடி அமாவாசை ஆகஸ்ட் 15ல் – இராமசந்திர குருக்கள் பாபு சர்மா.
ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை பட்சம் வருகின்றது. ஒரு சிலருக்கு ஆடி அமாவாசை இரண்டும் வருவதால் ஆடி மாத பிறப்பன்றும் (17-07-2023)அதன் பின் ஆகஸ்ட் 15ம் திகதி வருகின்ற அமாவாசையும் வருவதால் எந்த...
பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் உயர்தர மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.
நேற்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இணையவழி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என...
ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி
அப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் இரு வண்ணங்களில் வெளியாக இருக்கிறது. ஏப்பிள் நிறுவனம் iPhone 15 சீரிஸுக்கு இரு புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
iPhone 15...
2023 சிறந்த உற்பத்தியாளர்கள் தேர்வு போட்டிக்கான விண்ணப்பம் கோரல்
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கைத்தொழில் சிறப்பு விருதுகள், கைத்தொழில் அமைச்சின் தலையீட்டுடன், இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, இந்த ஆண்டு 21 கைத்தொழில் துறைகளை அடிப்படையாகக் கொண்டு 66 உப பிரிவுகளை...
மடு அன்னை திருவிழா குறித்து மன்னார் ஆயர் விடுத்துள்ள வேண்டுகோள்
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாட்களில் விடுமுறை அதிகமாக காணப்படுவதால் அதிகமான மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மடுத் திருப்பதிக்கு யாத்திரிகர்களாக வருவோர் இங்கு வழிபாடுகள் நடை பெறுகின்ற...
காட்டுப் பாதையில் 6 நாட்களும் 18 யாகங்கள் – வரலாறு படைத்த சித்தர்கள்
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல்விழா உற்சவத்திற்காக வரலாற்றில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் வேல்கள் தாங்கிய அடியார்களுடனான மாபெரும் வேல் யாத்திரையின்போது, ஆறு நாட்களும் மூன்று வேளையும் 18 யாகங்கள்...
உரிமம் புதுப்பித்தல் கட்டணம் அதிகரிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய ஒவ்வொரு உரிமம்...
விமானிகளின் எண்ணிக்கை அடிப்படையிலே சேவைகளை வினைத்திறனாக்க முடியும்
தற்போதுள்ள விமானிகளின் எண்ணிக்கையை கொண்டு, தமது சேவைகளை வினைத்திறனாக முன்னெடுக்க முடியுமென ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து அந்த நிறுவனம்...
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற மாற்றம்
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட 05 புதிய உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய...
அதிதிகளின்றி இடம்பெற்ற யோகா விழிப்புணர்வு நிகழ்வு!
( வி.ரி. சகாதேவராஜா)
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடத்தும் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்வு நேற்று(21) புதன்கிழமை காலை காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்றது.
சர்வதேச யோகா...
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து இம்முறை 3500 பேர் பயணிக்கின்றனர்.
(ஏறாவூர் நிருபர் நாஸர்)
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 263 பேர் ...
கதிர்காமம் ஆடிவேல் விழா பேருற்சவம் யூன் 19 இல் ஆரம்பம்.
(வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா பேருற்சவம் ஜுன் 19 இல் ஆரம்பமாகிறது.
கன்னிக்கால் நடும் வைபவம் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறும்.
ஜூன்...
மன்னார் மறைமாவட்டத்தில் வங்காலையில் இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி
( வாஸ் கூஞ்ஞ)
மன்னாரில் மிகவும் பழமைவாய்ந்த கத்தோலிக்க கிராமங்களில் ஒன்றான வங்காலை புனித ஆனாள் ஆலய பங்கு மக்களால் செவ்வாய்கிழமை (04.04.2023) இயேசுவின் திருப்பாடுகள் காட்சியான :கல்வாரியில் காவியம்' காண்பிக்கப்பட்டது.
'கல்வாரியில் காவியம்' என்ற...
வட இந்திய (ஜெயின் சமூகத்தினர்) முதலீட்டார்கள் 92 பேர் இலங்கைக்கு விஜயம்
(அஷ்ரப் ஏ சமத்)
வட இந்திய (ஜெயின் சமூகத்தினர்) முதலீட்டார்கள் 92 பேர் கடந்த வெள்ளி, சனி .ஞாயிறுகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனா். அத்துடன் இவர்கள் தெற்கு ,காலி போன்ற பிரதேசங்களையும் பார்வையிட்டனர்
இலங்கைக்கு வருகை...
நீலப் பெருஞ்சமரில் ‘ வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு
வாஸ் கூஞ்ஞ)
கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144 வது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா சனிக்கிழமை (18) பிற்பகல் கொழும்பு...
கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய நாய்
(எச்.எம்.எம்.பர்ஸான்)
மரணமடைந்த பெண்ணை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை நாய் ஒன்று கண்ணீருடன் சென்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை...
ஆளுநரும் சீன துாதுவரும் இணைந்து விவசாய குடும்பங்களுக்குஇலவச எரிபொருள் வழங்கி வைப்பு
ஹஸ்பர்_
திருகோணமலை குச்சவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் (02) இலங்கைக்கான சீன துாதுவர் குயி சிங்கொங் ( Qi Zhenhong ) அவர்களால், நாட்டின் விவசாயிகளுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கும் திட்டத்தின்...
மன்னாரில் பாரம்பரிய முறையில் செய்கைப்பண்ணப்பட்ட நெல் அறுவடை
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் முன்னோர் மேற்கொண்ட பாரம்பரிய நெல் இனங்கள் அழியாது தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் மன்னார் 'மெசிடோ' நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அறுவடை இடம்பெற்றது.
அழிந்து...
மைத்திரியின் மனு கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்கப்படுகிறது
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங்க் குணவர்தன...
சொல்லத் துடிக்குது மனசு…… 03 சோலையூர் குருபரன்
“கல்யாண சமையல் சாதம்
கறிகளும் பிரமாதம் - அதை
உண்டபின் கடு முடுப்பு
உடலுள் வந்திடுமே உபாதை…….”
இன்றைய பெரும்பாலான திருமண வீடுகளில் சமையல்காரர்களைக் கொண்டே உணவு சமைக்கப்படுகின்றன. சமையல்காரரின் சிட்டையின் அடிப்படையில் அவர் சொல்லிய கடையில் பெரும்பாலும்...