பலதும் பத்தும்

கொரனா பரவிய தொழிற்சாலையான பிராண்டிக்ஸ் பற்றிய சிலதகவல்கள்

இந்த நாட்களில் எல்லோரும் பேசும் கொரோனா அலைக்கு வழிவகுத்த ஆடைத் தொழிற்சாலையான பிராண்டிக்ஸ் பற்றிய தகவல்களை  குறிப்பிடுகின்றோம் பிராண்டிக்ஸ் அப்பரல் லிமிடெட் இலங்கையைச் சேர்ந்த ஆடை உற்பத்தி நிறுவனம். இது இலங்கையின் முன்னணி ஆடை...

அண்ணன் அமிர்தலிங்கம் பெற்றுத் தராவிட்டாலும் நான் தமிழீழத்தை பெற்றுத் தர போராடுவேன் எனக்கூறிய அஷ்ரப் இன்னும்...

யு.கே. காலித்தீன் - அன்று ஒருநாள் 16 ஆம் திகதி சனிக்கிழமை (16.09.2000) அன்று மிகப் பெரும் துயரத்தைக் கொண்ட நாளாக விடியும் என்று எவருமே கிழக்கிலங்கையில் நினைத்திருக்கவில்லை. அன்று காலை 9.05 மணியளவில்...

13ஐப் பலமிழக்க வைக்கும் அரசின் மூல உபாயத்திட்டத்திற்கு  தமிழ் தரப்பே காரணம்

-. கலாநிதி எம் பி ரவிசந்திரா ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலை பற்றிக் கூற முடியுமா? இலங்கை அரசியல் வரலாற்றில் நிலைபேறான ஒரு அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அரசு நாம் விரும்பிய வகையில் தமது...

கால்நடையெல்லாம் கால் நடையாகத்தான் போகிறது.

(படுவான் பாலகன்) கால்நடையெல்லாம் கால் நடையாகத்தான் போகிறது.. காசுகொடுத்ததோ? களவெடுத்ததோ? தெரியாதென கந்தசாமியும் வேல்சாமியும் மண்முனைத்துறையின் வங்காளவிற்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். மண்முனைப் பக்கமாகவிருந்து மகிழடித்தீவு நோக்கி வருகைதந்த இருவரும், மழை பெய்ய வங்காளவிற்குள் நுழைந்து இருந்தபோதே...

இப்ப கொரனா லொக்டவுன்தானே தமிழர்கள் நிறைய பிள்ளைகளைப்பெறவேண்டும்.கருணா அம்மான்

(பாறுக் ஷிஹான்) கொரோனா அனர்த்த  நிலைமையை பயன்படுத்தி தமிழர்கள் முஸ்லீம்களை விட அதிகளவான பிள்ளைகளை பெற முயற்சிக்க வேண்டும் என விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான் ) அறிவுரை கூறியுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பகுதியில்...

மட்டக்களப்பு தேர்தல் களம் – வெற்றிவாய்ப்பில் இருக்கும் நான்கு கட்சிகள்.

( இரா.துரைரத்தினம் ) மட்டக்களப்பு தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவில் களைகட்டியிருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் மட்டுமல்ல வேட்பாளர்களுக்கும் சவால் நிறைந்த தேர்தல் களமாகவே இது காணப்படுகிறது. மட்டக்களப்பு தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து பிரதான...

அடுத்த கட்டமாக, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லோருமாகச் சேர்ந்து தீர்மானிப்போம்.

கோணேஸ்வரம் கோயில் கோகர்ண விகாரை 7.07.2020ஆம் திகதியிலிருந்து பத்திரிகைகளிலும் ஏனைய சமூக ஊடகங்களிலும் திருக்கோணேஸ்வர ஆலயம், கோகர்ண விகாரை பற்றி பௌத்த பிக்கு எல்லாவல மேதானந்த தேரர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் சார்ந்து திருகோணமலை மக்கள்...

மட்டக்களப்பு மகிமைமிக்க மாமாங்ககேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பிற்கே புகழ்தந்த மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் 2020ம் ஆண்டு வருடாந்த திருவிழாவானது எதிர்வரும் சனிக்கிழமை (11-07-2020) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது வழமையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசுழ எமது மாமாங்கேஸ்வரரின் ஆலையத்தின் கொடியேற்றுவது வழமை இம்முறை உலகில்...

நிரப்ப முடியாத வெற்றிடமாகியுள்ள அமரர் அருணாச்சலம் தங்கத்துரை அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்

இன்று அவரது 23வது நினைவு தினம். திருக்கோணமலை மாவட்டமானது விகிதாசாரத் தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக மூன்று தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.. தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருக்கோணமலைத் தொகுதி, முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக்...

தமிழர் தலைநகரில் தமிழர் பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்படுமா?

கதிர் திருச்செல்வம். சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் நாள் நடைபெவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சிறிலங்காவின் சனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்லியல் சான்றுகளைப் பாதுகாப்பதற்காக பதினொரு பேர்...

கை, கால்கள் விபத்தின்போது துண்டாக்கப்படும் பொழுது என்ன செய்வது?

"இறைவனின் அற்புதமான மனித படைப்பும் அவை பாதிக்கப்பட்டால் சரி செய்யும் வைத்திய ஊழியர்களும்! (வைத்திய நிபுணர்,வைத்தியர்,தாதியர்கள்,சுகாதார உதவியாளர்கள், கதிரியக்கவியலாளர்கள்) இரவு 10 மணியளவில் கடைசி வேலையை முடித்து விட்டு தூங்குவோம் என்று எண்ணிய ஒரு...

மட்டக்களப்பு மக்கள் மீது இன்று பற்றும் பாசமும்வந்து பலதரப்பட்ட கோஸங்களுடன் தேர்தலில் குதித்து உள்ளனர்.

டாக்டர் செல்லமாணிக்கம் நீதிராஜன்  இன்று பலருக்கு மட்டக்களப்பு மக்களில் திடீர் பற்று,பாசம் வந்து மட்டக்களப்பு மக்களை அபிவிருத்தி செய்யவேண்டும், மக்களை மீட்கவேண்டும் ,மண்ணை மீட்கவேண்டும், வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டும், பெண்களுக்கு உரிமை வேண்டும், சிறார்களின் கல்வி உயரவேண்டும் என்றெல்லாம் பலதரப்பட்ட கோஸங்களுடன் தேர்தலில் குதித்து உள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் பலரும்...

தமிழ் நாடகப் பேராசிரியர் மௌனகுருவிற்கு இன்று வயது 77.கலாநிதி எம் பி ரவிச்சந்திரா,

அறிமுகம்- வீழ்வதும் எழுவதும் பலமுறை ஆயினும் அது வரலாறு ஆக வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்பவர் பேராசிரியர் சி.மௌனகுரு.  ''படைப்பது மாத்திரமே எமது செயல். படைப்பு சுவைஞரிடம் சென்றதும் அது அவர்களுடையதாகிவிடுகிறது'' எனும் முகநூல்...

உலகனைத்திற்கும் ஓர் தாய் மடியாம் புவி – இயற்கையை காப்போம்…!

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் - ஜுன் 5 இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினம். 1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற...

கல்முனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த அகிலம் அறிந்த யோகாசன சுவாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகியின் அகவை நாள்...

கேதீஸ்- உலகம் அறிந்த யோகாசன கலாநிதி உலகை விட்டு 2008 மாசி மாதம் 6 ஆம் திகதி 96 ஆவது வயதில் மறைந்தாலும் எல்லோர் மனங்களிலும் இன்றும் வாழ்ந்த கொண்டிருக்கும் சவாமி சிதானந்த சரஸ்வதி...

சுமந்திரனிம் கேக்கப்பட்ட இதே கேள்வியை  தலைவர் வே.பிரபாகரனிடம் கேட்டிருந்தால்

திரு சுமந்திரனிம் கேக்கப்பட்ட இதே கேள்வியை  தலைவர் வே.பிரபாகரனிடம் கேட்டிருந்தால் பதில் எவ்வாறு இருந்திருக்கும் 1)ஆயுதப் போராட்டத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? இல்லை 2)ஆயுதப் போராட்டம் தான் உங்கள் இலக்கா? இல்லை 3)சிங்கள மக்கள் உங்கள் எதிரிகளா? இல்லை 4)உங்கள் இலக்கு என்ன? சம...

சுபீட்சமான நல்லுறவுக்கு தமிழ்பேசும் சமூகங்கள் ஒன்றுபட வேண்டும்.

 அ.அஸ்வர். தேசப்பற்றை அல்லது ஒரு தேசிய உணர்வை வெளிப்படுத்தும்போது அதற்கான முழுக் கெளரவத்தையும் வழங்கவேண்டிய மனநிலை என்பது ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் உணர்வு பூர்வமாக எழவேண்டிய ஓர்  அடிப்படைத் தன்மையாகும்.  வெறும் சம்பிரதாயங்களுக்கோ அல்லது அதிகாரத்திற்கோ...

பாடசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக்கப்படுவதில் மறுபரிசீலனை வேண்டும்.வடக்கு கிழக்கில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்ற செய்தி இன்று பரவலாக பேசப்பட்டுவருகின்றது. இந்தச்செய்தியில் உண்மைத்தன்மை எத்தகையது என்பதற்கு அப்பால் இது சமுகத்தில் பெரும்கொந்தளிப்பை ற்படுத்திவருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதுதொடர்பாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வரலாறுகாணாத ரீதியில்...

சிவராம் நினைவு தினம்நாம் எதனைச் செய்தோம் என்று ஒவ்வொருவரும் இந் நாளில் கேள்விகளைத் தொடுத்துக் கொள்வோம்.

கொவிட் - 19 எனும் கொரோனா வைரஸின் பாதிப்புகளால் உலகிலுள்ள அனைத்து மக்களும் பெரும் நெருக்கடியினை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்களின் மானசீக குருவாக, பிரமிப்பாக, உந்துதலாக, ஊக்கியாக...

முப்பசிகளில்  எப்பசிக்கு முன்னுரிமை அளிக்கப் போகிறது  அரசு………?– ஜி.ஸ்ரீநேசன் மு .பா .உ

இன்று எமது நாட்டில் மட்டுமல்லாது ,உலகளாவிய ரீதியில் மூன்று  வகையான பசிகள் காணப்படுகின்றன . ஆளும் வர்க்கத்தின் அதிகாரப்பசி. கொரோனா வைரஸின் கொலைப்பசி. வறுமையாளர்களின் வயிற்றுப்பசி. இப்படியான மூவகை பசிகளில் எப்பசிக்கு முக்கியத்துவம் அல்லது முன்னுரிமை வழங்கவேண்டும் என்பது...