அம்பாறையில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் கையளிப்பு
அம்பாறையில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் கையளிப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (28) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது...
மட்டக்களப்பில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டம்
மட்டக்களப்பில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டம்
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட , சிரேஷ்ட பிரஜைகளுக்கான உபகாரக் கொடுப்பனவிற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ள சிரேஷ்ட...
சாய்ந்தமருதில் முஅத்தீன் மற்றும் கத்திப்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கிவைப்பு!
-யூ.கே. காலித்தீன்-
புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு கடந்த காலங்களைப் போன்று, இம்முறையும் கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற ஆடை உலகின் சமுத்திரம் முபாறக் டெக்ஸ்டயில்ஸ் உரிமையாளரினால் சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்களில் கடமை...
கல்வியோடு தொழிலாளர் வர்க்கத்துக்கும் பிள்ளைகள் உருவாக்கப்பட வேண்டும். பிரதேச செயலாளர் எம் பிரதீப்
வாஸ் கூஞ்ஞ
இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுக்கும் நாம் எதிர்காலத்தில் நமது பிள்ளைகள் இவ்வாறான சிக்கலுக்குள் உள்ளாகாமல் இருக்க கல்வியோடு சுய தொழில் மேதைகளாகவும் அவர்கள் உருவாக பெற்றோர்களாகிய எமக்கு பாரிய...
மாகாண விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
ஹஸ்பர்
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் நேற்று(21) மாலை மாகாண விவசாயப் பணிப்பாளராக .எம்.எஸ்.ஏ.காலிஸ் நியமிக்கப்பட்டார்.
இவர் முன்னர் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக கடமையாற்றினார். மாகாண...
புனித நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல் அலங்கரிப்பு.
(எஸ்.சிராஜூதீன்) புனித ரமழானா மாத நோன்பு ஆரம்பமாவதையிட்டு கிழக்குமாகாண பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நற்பிட்டிமுனை அல்அக்ஸா மத்திய கல்லூரியில்தொண்டர்கள் அலங்கரிப்புப்பணியில்தொண்டர்கள் ஈணுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.
சமுர்த்தி பயனாளிகளின் நலன்கருதி இளைப்பாறும் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
அபு அலா
சமூக சேவையாளர் சரவணமுத்து யோகநாயகத்தின் 4வது ஆண்டு ஞாபகார்த்த நினைவையொட்டி திருகோணமலை இலுப்பைக்குள பிரதேச சமுர்த்தி பயனாளிகளின் நலன்கருதி 4 இலட்சம் ரூபாய் நிதியில் நீர்மானிக்கப்பட்ட இளைப்பாறும் கட்டடம் திறந்து வைத்து...
கர்ப்பிணி தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்துமா விநியோகம்.
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நலிவுற்ற கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்துமா விநியோகம் இடம் பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு பின்தங்கிய அபிவிருத்தி சங்கம் (BUDS-UK) மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் (FOBH-UK)...
மின் கட்டண அதிகரிப்பு மக்களை சாவா? வாழ்வா? என்ற இழி நிலைக்கு தள்ளி இருக்கிறது! கல்முனை மாநகர சபை...
( வி.ரி. சகாதேவராஜா)
அரசாங்கத்தின் திடீர் மின் கட்டண அதிகரிப்பானது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறிமிதித்தது போல சாவா வாழ்வா என்ற இழிநிலைக்கு தள்ளி இருக்கின்றது. எனவே உடனடியாக மின் கட்டணஅறிவிப்பை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு...
மட்டக்களப்பு ஸ்ரீ காயத்ரி பீடம், சப்தரிஷிவளாக ஆலய மகா சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும்
மட்டக்களப்பு புது முகத்துவாரம் ஸ்ரீ காயத்ரி பீடம், சப்தரிஷிவளாக ஆலய மகா சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும் திருவாசக முற்றோதலும் நாளை 18.02.2023 ஆம் திகதி காலை 5.30 மணி தொடக்கம்...
அரச ஊழியர்களுக்கான சிங்கள மொழி பாட நிறைவு நாள் நிகழ்வு
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தமிழ் பேசும் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி பாடநெறியின் இறுதி நிறைவு நாள் நிகழ்வு பிரதேச செயலகத்தில் நேற்று (15)மாலை இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில்...
மட்டக்களப்பு சிறைச்சாலையின் திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா!!
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான திருப்பெருந்துறை
திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா (15) திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து
மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் நெல்...
சிவானந்தா விவேகானந்தா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல்.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விவேகானந்தா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தின்; பொதுக்கூட்டமும் வருடாந்த ஒன்று கூடலும் அதன் தலைவர் கண் வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர் பூ.ஸ்ரீகரநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை...
வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறைத் தீவிரவாதம் தொடர்பாக மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு
வெறுப்புப்பேச்சு மற்றும் வன்முறைத் தீவிரவாதம் தொடர்பான பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற மக்களின் சமூக ஒன்றினைவுக்கான உதவி திட்டத்தின் ஒரு அங்கமான வெறுப்புப்பேச்சு மற்றும் வன்முறைத் தீவிரவாதம்...
அம்பாறை மாவட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிளைகள் புனரமைப்பு
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமலெப்பை
-றியாஸ் இஸ்மாயில்-
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரைக்கமைய சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள், இளைஞர் கிளைகள், மகளிர்...
கல்முனை பிரதேச செயலக sun gloaming ஒன்று கூடல்.
சர்ஜுன் லாபீர்
கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Sun Gloaming 2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று(11) காலை 9.30 மணியளவில் கல்முனை பிரதேச செயலாளர்...
ஆரோக்கியமான தலைமுறை பலம்வாய்ந்த தேசம்” கலந்துரையாடல்
ஹஸ்பர்
தேசிய விளையாட்டு நிதியத்திலிருந்து கிழக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்திக்கு 5 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து தருவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்தார்.
“ஆரோக்கியமான தலைமுறை பலம்வாய்ந்த தேசம்”...
திருகோணமலை பெரும் போக அறுவடை பாரிய நஷ்டம் ,விவசாயிகள் கவலை
ஹஸ்பர்
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் விளைச்சல் குறைவாக உள்ளதாகவும் நெல்லுக்கான உத்தரவாத விலை இன்மை காரணமாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்....
கப்பலும் வேண்டாம் ; படகும் வேண்டாம் ! வீடு ஒன்றே போதும் என்கிறார் சாணக்கியன் .
வி.ரி. சகாதேவராஜா
கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கு கப்பலை ஒருவர் வாடகைக்கு எடுத்து வந்தார் .இம்முறை அதனை மட்டக்களப்பில் ஒருவர் வாடகைக்கு எடுத்திருக்கிறார். ஆனால் ஆம்ப்பாறையில் இம் முறை கப்பலுக்கு பதிலாக படகு வந்திருக்கிறது. ...
பேசாலையில் கால்நடை வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு.
வாஸ் கூஞ்ஞ
பேசாலையில் கால்நடை வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றது.
பேசாலை விவசாய சங்கத் தலைவர் அன்ரன் பல்டானோ தலைமையில் பேசாலை பொது மண்டபத்தில் வியாழக்கிழமை (09) இவ்கூட்டம் இடம்பெற்றது.
இவ்கூட்டத்தில் மன்னார் கால்நடைப் பிரிவு...