ஊர்ச் செய்திகள்

சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பம்.

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம்.அர்சத் காரியப்பரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ்...

கல்முனை மஹ்மூத் பாலிஹாவில் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோனுக்கு துஆ பிரார்த்தனை

நூருல் ஹுதா உமர் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சருமான மர்ஹும் எம்.எம்.எம்.முஸ்தபா (மயோன்) அவர்களுக்கான நினைவேந்தலும், துஆ பிரார்த்தனையும், சாதனை மாணவிகள் கௌரவிப்பும், கல்முனை மஹ்மூத்...

மாணவர்களிடையே மும்மொழியினையும் விருத்தியடையச் செய்யும் வகையில் அட்டப்பள்ளம் ஸஹிதா வித்தியாலயத்தில் ஏற்பாடு

(  அஸ்ஹர் இப்றாஹிம்) கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தின் பிரகாரம் மொழிகள் மேம்பாட்டுத் தரவட்டத்தின் ஏற்பாட்டுக்கமைவாக  மும்மொழிகளிலும் மாணவர்களின் செயற்பாடுகள் பாடசாலை நிகழ்வுகளில்  முன்னெடுத்துச் செயற்படவேண்டும் என்பதற்கமைய  அட்டப்பள்ளம்  ஸஹீதா வித்தியாலயத்தில் கடந்த திங்கட்...

பெண் பார்க்கச் சென்று 18 இலட்சம் ரூபாய் ஏமார்ந்த மாப்பிள்ளை

திருமணத்திற்கு பெண் பார்க்கச் சென்ற மாப்பிள்ளையை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பளையைச் சேர்ந்த குறித்த மாப்பிள்ளை யாழ்ப்பாணம்...

மதத்தின் மூலமாக குழப்பம் ஏற்படாமல் சமாதானமாக வழிநடத்த வேண்டும் – மிஸ்பா ஜெப மிஷனரிசுவிசேஷகர் சகோ.ஜெயம் சாரங்கபாணி

எதிர்காலத்தில் மதத்தின் மூலமாக ஒரு குழப்பம் ஏற்படுத்தப்படாமல் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகத் தலைவர்கள் சமாதானமாக இதனை வழிநடத்த வேண்டும். அரசியல் யாப்பின் பிரகாரம் மதத் சுதந்திரத்தைப் பின்பற்றி நாங்கள் ஆராதிப்போம் என மிஸ்பா...

மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணம் விரைவில் ஆரம்பம்

2023 ஆண்டு மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணம் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக கல்முனை சனிமெளண்ட் விளையாட்டுக் கழக ஸ்தாபகரும் , அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள்...

பெண் பொலிஸ் சார்ஜன்ட் கோவிலூர் விஜிதாவின் “புதுவரவு” நூல் வெளியீடு.

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட்டுமான கே.விஜிதாவின் "புதுவரவு " எனும் சிறுவர் பாடல் ...

தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில் சிறுமி வைத்தியசாலையில் அனுமதி.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி சரிந்து விழுந்ததில் மயக்கமுற்ற சிறுமி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டிருந்த மேசையில் ஏறி விளையாடும் போதே...

ஜேர்மன் நாட்டவரின் தொலைபேசி திருடியவருக்கு 14 நாட்டகள் விளக்கமறியல்

(கனகராசா சரவணன் ) பொத்துவில் அறுகம்பை கடலில் கடல் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜேர்மனி வீரர் ஒருவரின் அப்பிள் ரக கையடக்க தொலைபேசி மற்றும் பணத்தை திருடிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...

நெல்லை கொள்வனவு செய்யமாறு கோரி விவசாயிள் ஆர்பாட்டம்

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யுமாறு கோரிக்கையை முன்வைத்து திங்கட்கிழமை (10) ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பாக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த...

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுக் கூட்டம் இன்றைய தினம் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையின் கட்சியின் மாவட்ட தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் எஸ்.நவேந்திரா, செயலாளர் ஐ.கதிர், கொள்கைப்...

ஒழுக்கம் விளையாட்டில் இருந்தே உருவாகிறது- சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா

உயிரிலும் மேலானது ஒழுக்கம் என்கிறார் வள்ளுவர்.அந்த ஒழுக்கம் உருவாவது விளையாட்டிலிருந்து. எனவே நீங்கள் தான் இந்த வலயத்தின் ஒழுக்கத்துக்கு பொறுப்பானவர்கள் என சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தெரிவித்தார். சம்மாந்துறை...

மாவடியில் கந்தசுவாமிக்கு சங்காபிஷேகம்

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த சங்காபிஷேகம் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் நேற்று(10) திங்கட்கிழமை நடைபெற்ற போது.

தரமுயர்த்தப்பட்டுள்ள சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயம் கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு. ஜி.திஸாநாயக்க அவர்களின் 2023.07.04 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் 2023.04.24 ஆம் திகதி தொடக்கம் க.பொ.த உயர்தர...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரால் அம்பாறையில் பொதுநலத் திட்டங்கள் அங்குரார்ப்பணம்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்; பொதுநலத் திட்டங்கள் அங்குரபாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாறூக் புர்கி சனிக்கிழமை (08) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் அட்டாளைச்சேனை உள்ளிட்ட...

நாராயணன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் இன்று

கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீதேவி பூமிதேவி, சமேத ஸ்ரீமன் நாராயணன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் இன்று (9) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற இருக்கின்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள்...

மல்வத்தையில் வரலாறு கண்காட்சி

"வரலாறு வாழ்வோடு இணைந்தது"எனும் தொனிப்பொருளிலான பாடசாலைமட்ட கண்காட்சி மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய...

மீன் பிடிக்க சென்றவர் ஒருவரின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு உப்போடை நீர் பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன் பிடிப்பதற்காக நேற்று மதியம் குறித்த நபர் தனியாக குறித்த பகுதிக்கு...

கொழு /கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலய பரிசில் வழங்கும் நிகழ்வு

கொழும்பு கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் வி.சாந்தினி தலைமையில் வணிக மன்றத்தினால் நடாத்தாப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்தியன் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் திரு.கிருபாகரன் வரவேற்கப்படுவதையும் மற்றும்...

வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கெனவும் முதற்கட்டமாக...