பிரதானசெய்திகள்

சுபீட்சம் epaper 29.08.2020

சுபீட்சம் இன்றைய  (29.08.2020)பத்திரிகையை பார்வையிட                                 இங்கே <<<supeedsam 29.08.2020 அழுத்தவும்

சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.சரத்பொன்சேகா

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த காலத்தில் சிங்களவர்களை...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2089 பட்டதாரிகளுக்கு நியமனம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான்)   மட்டக்களப்பு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் நாடு முழுவதுக்குமான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பிணை வழங்கு விசேட வேலைத்திட்டத்தின் ஊடக வழங்குவதற்கு முன்னேடுக்கப்பட்டவேளை தேர்தல் அறிவித்ததைதொடர்ந்து  தாமதமாக்கப்பட்ட நிலையில் இருந்தவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் இரண்டாம் திகதி...

கிண்ணியா பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 18 பேருக்கு எதிராக தண்டம்

( அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 18 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை...

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்கள் குடிநீர் விநியோகத்திற்கு தமது ஒத்துழைப்புக்களினை வழங்குமாறு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் வேண்டுகோள் விடுத்தார். ஓட்டமாவடி பிரதேச...

நாட்டில் 4471ஆசிரிய ஆலோசகர்களை புதிய ஆசிரியஆலோசனை சேவைக்குள் உள்ளீர்க்க கல்வியமைச்சு விண்ணப்பம் கோரல்!

காரைதீவு  நிருபர் சகா நாட்டில் சேவையிலுள்ள 4471ஆசிரிய ஆலோசகர்களை புதிய ஆசிரிய ஆலோசனை சேவைக்குள் உள்ளீர்க்க 21/2020ஆம் இலக்க கல்வியமைச்சு சுற்றுநிருபம் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கல்வியமைச்சன் புதிய செயலாளர் பேராசிரியர் கே. கபில சிகே....

பட்டிப்பளை பிரதேசத்தில் பட்டத்திருவிழா

பட்டிப்பளை பிரதேச பட்டம் விடும் திருவிழா இன்று (28) இடம்பெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரெண்டு மாத விளக்கு வேலைத் திட்டத்திற்கு அமைவாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் முதலைக்குடா மேற்கு கிராமத்தில்...

பொலிஸாரின் சிக்னலுக்காக காத்திருக்கும் யானை கூட்டம்

பாறுக் ஷிஹான் பொலிஸாரின் சிக்னலுக்காக காத்திருக்கும் யானை கூட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்முனை மற்றும் சவளக்கடை பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக யானை...

சுபீட்சம் EPaper 28.08.2020

சுபீட்சம் இன்றைய(28.08.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே > >> Supeedsam 28.08.2020 அழுத்தவும்.

காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி ஒரு இனக்கப்பாட்டிற்கு தமிழ் தலைமைகள் வரவேண்டும்

இரா.துரைரெட்ணம்   (மட்டுமாறன்) 31 வருடங்களுக்கு பிற்பாடு இந்த 13 திருத்தச் சட்ட மாகாண சபை முறைமையை தமிழ் கட்சிகள் அனைத்தும்;, இன்று ஏற்றுக் கொண்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்திய இலங்கை அரசாங்கத்திடமும் தமிழ்...

சுபீட்சம் EPaper 27.08.2020

சுபீட்சம் இன்றைய(27.08.2020)Supeedsam 27.08.2020 பத்திரிகையை பார்வையிட இங்கே Supeedsam 27.08.2020அழுத்தவும்.

இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழ் மொழி பேசுகின்ற திராவிடப் பண்பாட்டு மக்கள்.பொ.ஐங்கரநேசன்

  இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பதும் அவர்கள் தனியானதொரு தேசம் என்பதும் பேரினவாதிகளின் கூச்சல்களால் இல்லை என்றாகிவிடாது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில்...

இலங்கையின் முதல் குடிமக்கள் தமிழ் மக்களா அப்பட்டமான பொய்.

அமைச்சர் உதய கம்மன்பில இலங்கையின் மூத்த குடிமக்கள் தமிழ் மக்கள் என்று விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் பொய்யானது என்றும் அந்த அறிக்கை தொடர்பாக ஒரு பொது விவாதத்திற்கு வருமாறு நான் சவால் விடுகிறேன்...

சாம்பல்த்தீவுக் களப்புப் பகுதியில் தமிழ்மக்களின் காணிகளை அரசகாணிகளாக அறிவிக்கதிட்டம்

பொன் ஆனந்தம் சாம்பல்த்தீவுக் களப்புப் பகுதியில் 360ஏக்கர் நிலத்தை ஒதுக்கீட்டு வனப்பகுதியாக அறிவித்து வர்த்தமானியில் பிரசுரிக்கும் செயற் பாட்டில் வனத்துறை மற்றும் வனவிலங்குத்துறை இறங்கியுள்ளது. இது சம்பந்தமாக திருகோணமலை அரசாங்க அதிபர் அசங்க அபயவர்த்தனவுக்கும் திருகோணமலை...

பாரிய அரசியலமைப்பு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பிரதமர்.

பாரிய அரசியலமைப்பு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். புதிய அரசியலமைப்பால் வரலாற்றில் செய்யப்பட்ட தவறுகள் சரிசெய்யப்படும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். நாம் அனைவரும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் அபிலாஷைகளை முதலில்...

நாட்டின் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அரச தலைவர்கள் மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டும். இராஜங்க அமைச்சர் சரத் வீரசேகர

13 ஆவது திருத்ததுடன் மாகாண சபையைத் தொடர வேண்டும் என்று இலங்கை இந்திய உயர் ஸ்தானிகர்  வெளியிட்ட  கருத்துதொடர்பாக  இராஜங்க அமைச்சர் சரத் வீரசேகர  கருத்துவெளியிட்டுள்ளார்.. நம் நாட்டின் அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அரச...

மட்டக்களப்பில் மர ஆலையொன்றில் தீ பரவல்

மர ஆலை முற்றாக எரிந்து நாசம்-இரண்டரைக் போடி நஸ்டம் ஜவ்பர்கான்-- மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று (26.08.2020) புதன்கிழமை அதிகாலை மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ பரவலினால் குறித்த மர ஆலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.காத்தான்குடி மூன்றாம் குறிச்சி வாவிக்கரையோரம் உள்ள யு.எல்.அக்பர் என்பவருக்கு சொந்தமான...

சுபீட்சம் EPaper 26.08.2020

சுபீட்சம் இன்றையSupeedsam 26.08.2020(26.08.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே Supeedsam 26.08.2020அழுத்தவும்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவிவுகளிலும் கடமையாற்றி வருகின்ற பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (25) மன்முனை தென்எருவில் பற்று –...

இந்தியத்தூதுவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த முஸ்லிம்காங்கிரஸ்

நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு - புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் அபிலாஷைகள் பேணப்படுவதற்கு இந்தியா அக்கறை காட்ட வேண்டுமென, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில்,  நேற்று (25) தூதுவர் கோபால் பாக்லேயைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஶ்ரீலங்கா...