பிரதானசெய்திகள்

முல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் இருவர் கைது

சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இன்று காலை பெறுமதியான வலம்புரிச்சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் வலம்புரிச்சங்கினை விற்பனைக்காகக் கொண்டு வந்த நிலையிலேயே வத்தளையினை சேர்ந்த இருவரை விசேட  அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட இருவரிடமும்...

இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் நுழைந்ததற்காக உரிமையாளர் மீது கேப்பாபுலவில் இராணுவம் தாக்குதல்

சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைந்துள்ள கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் உள்நுழைந்தமைக்காக கேப்பாபுலவு மாதிரிகிராமத்தை சேர்ந்த மாட்டின்  உரிமையாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் . குறித்த...

குருந்தூர் மலை நிலைமகள் தொடர்பில் ஆராய சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மலைக்கு செல்ல இராணுவம் தடை

சண்முகம்  தவசீலன் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைச்சி பிரதேசசபைத் தவிசாளர் அ.வேளமாளிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபைத் தவிசாளர் சுப்பிரமணியம்...

மட்டக்களப்பு நகரில் பாடசாலைக்குள் புகுந்த கொவிட் மாணவர்கள் தனிமைப்படுத்தலில்.

வேதாந்தி மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்விகற்கும் 10ம்ஆண்டு மாணவன் ஒருவருக்கு இன்று கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாணவனுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மாணவன் கல்விபயின்ற வகுப்பில் அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்...

சுபீட்சம் EPaper 27.01.2021

சுபீட்சம் இன்றைய (27.01.2021)பத்திரிகையை வாசிக்க இங்கே supeedsam 27_01_2021_அழுத்தவும்.

பாலமுனை வைத்தியசாலை விவகாரம் :  23ம் திகதி மீண்டும் நீதிமன்றுக்கு வருகிறது. 

நூருல் ஹுதா உமர்  பாலமுனை கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையின் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து பிரதேசத்தில் கொறோணா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க மன்றின் கட்டளையைப் பெறுவதற்கு  அக்கரைப்பற்று நீதிவான்...

US urges SL to come up with meaningful plan at upcoming UNHRC session, says...

Thought the US is no longer a part of the UNHRC, the country is interested in the commitment Sri Lanka has made to the...

அண்ணன் கட்டியெழுப்பிய ராஜ்ஜியம் தம்பியால் அழிவு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தை அவர் ராமாயாணத்துடன் தொடர்படுபடுத்தி கருத்து வௌியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ஒரு...

இலங்கையில் வீரியமான கொவிட் 19 வைரஸ் கண்டுபிடிப்பு.

ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் வேகமாக பரவக்கூடிய ஆற்றலைக் கொண்ட புதிய வகை கொவிட்இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள  ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர்...

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகஅறிக்கையை அரசாங்கம் முழுமையாக பின்பற்றாது.

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இலங்கை தொடர்பான அறிக்கையுடன் முழுமையாக இணங்காது என்று அரசு  தெரிவிக்கின்றது.. இலங்கையின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க இலங்கை தயாராக இல்லை என்று...

திடீர் தீ விபத்து – உடனடியாக விஜயம் செய்த ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்) உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த ஒரு வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக தோட்ட கழக மண்டபத்தில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத...

ரஞ்சன் ராமநாயக்க அங்குனுகோலபெல்லச சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க இரண்டு வார தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து இன்று அங்குனுகோலபெல்லச சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராமநாயக்கக்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது. COVID 19 ...

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து பெண்ணொருவர் காயம்.

கமல் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில்  இடம் பெற்ற வாகன விபத்து சம்பவமொன்றில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து கல்முனையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரவுண் ஏசி வேன் ஒன்று  வேகக் கட்டுப்பாட்டை...

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் பாராளுமன்றப் பதவியை இழப்பாரா?

இது விடயமாக சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் வெளியிட்டுள்ள அறிக்கை (எஸ்.அஷ்ரப்கான்) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  நீதிமன்ற அவமதிப்பிற்காக உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிப்பது நாமறிந்ததே. இன்று எழுகின்ற கேள்வி அவர் தனது...

கல்முனைப்பிராந்தியத்தில் மேலும் ஒரு கொவிட் மரணம்.கிழக்கில் 14ஆக அதிகரிப்பு.

வேதாந்தி கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.கல்முனை சாய்ந்தமருது சுகாதாரப்பிரிவிலேயே இவ்மரணம் ஏற்பட்டுள்ளதாக மாகாணசுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். மரணமடைந்தவரின் சடலம் தற்போது கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து  கல்முனைப்பிராந்தியத்தில்  மரணித்தவர்களின்...

சுபீட்சம் Epaper 26.01.2021

சுபீட்சம் இன்றைய (26.01.2021)பத்திரிகையை வாசிக்க இங்கே supeedsam 26_01_2021அழுத்தவும்.

பிரதமரின் மகனும் இரா.சாணக்கியனும் முக்கிய கலந்துரையாடல்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்பிரதம அலுவலக பிரதானியான யோஷித ராஜபக்‌ஷ  தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும்பிரதம அலுவலக பிரதானியான யோஷிதா ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்...

Disability is not a reason to sanction medically assisted dying – UN experts

GENEVA (25 January 2021) – UN human rights experts today expressed alarm at a growing trend to enact legislation enabling access to medically assisted...

இலங்கையில் கொவிட் 19 தகனம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் குழு

கொவிட்19 தொற்று காரணமாக இறந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கான கொள்கையை முடிவுக்கு கொண்டுவருமாறு ஐ.நா. மனித உரிமை வல்லுநர்கள் குழு இன்று இலங்கை அரசைவலியுறுத்தியுள்ளது., இது நாட்டின் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின்...

சகலதுறை ஆட்டக்காரராக இருந்த வித்தகர் நூருல் ஹக் மரணித்தாலும் எழுத்துக்களால் எம் மனங்களில் வாழ்வார் : ஹரீஸ் எம்.பி...

ஊடக பிரிவு சாய்ந்தமருதின் வரலாற்றில் ஒருசிலரை தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுத முடியாது. அப்படியான ஒருசிலரில் இன்று இறையடி சேர்ந்த இலக்கிய ஆளுமை எம்.எம்.எம். நூருல் ஹக் அவர்களும் ஒருவர். தொடர்ந்தும் சமீபத்தைய நாட்களில் சாய்ந்தமருதின்...