மட்டக்களப்பு மாவட்டத்தினை இணைத்த இராம நாடகம்
--- படுவான் பாலகன் ---
25 வருடங்களுக்கு பிற்பாடு நமது ஊரில் அரங்கேற்றப்பட்ட கூத்தினைப் பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி என்கிறார் சீனித்தம்பி. படுவானில்தான் தமிழர்களின் அடையாளங்கள், பண்பாடுகள் பேணிப்பாதுகாக்கப்படுகின்றன. பாரம்பரிய கலைகளுக்கு முன்னுரிமையளித்து அதனை இளம் சந்ததியினருக்கு...
180நாளும் ஒரே சீருடையை அணியும் அவலம்
- படுவான் பாலகன் -
அங்கு உதவி செய்யிறாங்க, இங்க உதவி செய்யிறாங்க என பேசிக்கொள்கின்றார்கள்தான். ஆனால் படுவான்கரைப்பகுதியில் இன்னமும் எவ்வளவோ அபிவிருத்திகள் செய்ய வேண்டியிருக்கின்றன. படுவான்கரையில் இப்போது செய்யப்படுகின்ற அபிவிருத்தியின் வேகத்தினை பார்த்தால்...
மத, இன, மொழி வாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
வைத்தியர் நா.பன்னீர்செல்வம் அவர்களுடனான நேர்காணல்.
தாங்கள் சமுகசிந்தனையாளர், மனிதநேய பணிபுரியும் வைத்தியர் என்ற வகையில், நாட்டின் நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் சக்திகளாக எவ்வற்றினை அல்லது யாரை பார்க்கின்றீர்கள்?
ஒருநாட்டில் ஜனநாயகமும், நீதியும் உயர்ந்த இடத்தில் இருந்தால் சிறுபான்மை...
வாடி வதங்கிய முகங்களும், நெற்பயிர்களும்!
- படுவான் பாலகன் -
வேளாண்மைச்செய்கையை இந்த வருடம் கைவிடும் நிலைமைதான் ஏற்படும் போலிருக்கு என கனகசபை பன்சேனை சந்தியில் நின்று வேலுப்பிள்ளையிடம் கூறினான்.
சிறுபோக நெற்செய்கைக்காக நெல்விதைக்கப்பட்டு பயிரும் வளர்ந்து வரும் நிலையில் தண்ணீருக்கு...
கணபதிபுரம் மாதிரிக்கிராமமும், கச்சக்கொடிசுவாமிமலை மக்களும்!
- படுவான் பாலகன் -
படுவான்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், முதலாவது மாதிரிக்கிராமம் கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்தில், கணபதிபுரம் என்ற பெயருடன் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இச்செய்தியினை கேட்டதுமே மிகவும் மகிழ்ச்சியாக...
படுவான்கரையில் நடந்தேறும் உதைபந்தாட்ட திருவிழாக்கள்
- படுவான் பாலகன் -
வாரத்தின் இறுதிநாட்களில் படுவான்கரைப் பிரதேசத்தில் உதைபந்தாட்டத் திருவிழாதான் என்கிறார் ஜீவிதன். மணற்பிட்டி சந்தியில் நின்ற கணசேன் காஞ்சிரங்குடா பக்கமாவிருந்து வருகைதந்த ஜீவிதனை இடைநிறுத்தி இந்தக்கிழமை விளையாட்டில் எந்த கழகம்...
பழம் ஏடு படிக்க ஆள் இல்லை
--- படுவான் பாலகன் ---
இப்போது இருக்கின்றவர்கள் எல்லோரும் ஏடுகள் வாசிக்கமாட்டார்கள்,வாசிக்ககூடியவர்கள் ஒருசிலரே படுவான்கரைப்பிரதேசத்தில் இருக்கின்றனர். பல ஏடுகள் அழிந்துவிட்டன. இருக்கின்ற ஏடுகளையாவது புத்தகமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என ஜீவிதன்,சயந்தனுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போதுதான் ஏடுவாசிக்க கூடியவர்கள்...
குடிநீரை பணம் கொடுத்து வாங்குவேன் என கனவிலும் நினைக்கவில்லை!
- படுவான் பாலகன் -
சுவாகாற்றையும் பணம் கொடுத்து வாங்கும் காலம் விரைவில்?
பணம் கொடுத்து குடிநீரை வாங்குவேன் என கனவிலும் கூட நான் நினைத்திருக்கவில்லை. ஆனாலும் பணம்கொடுத்து வாங்கும் நிலையை அடைந்திருக்கின்றேன் என்கிறார் மண்முனை...
படுவான்கரைப் பெண்களும் சாதனையாளர்களே!
படுவான் பாலகன் -
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படுவான்கரைப்பிரதேசத்து பெண்கள் சாதித்தவை ஏராளம் ஆனால் அவை பலருக்கு தெரிவதில்லை. என்ற ஆதங்கத்தினை கமலாம்பிக்கை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள்.
கமலாம்பிக்கையும், ஞானேஸ்வரியும் அம்பிளாந்துறைப் பாதைக்காக காத்திருந்தனர். பாதை வருவதற்கு நேரம்சென்றமையினால்....
படுவான்கரையும் விவசாய செய்கையும்
- படுவான் பாலகன் -
அடுத்த போகமும் ஆரம்பிக்க போகின்றது. ஆரம்பக்கூட்டங்களும் நடைபெறவிருக்கின்றன. என்னதான்கூடியும் சரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுதில்லையே என திருத்தணிகாசலம் பேரின்பத்திடம் புறுபுறுத்துக்கொண்டிருந்தான்.
படுவான்கரைப்பிரதேசத்தில் தாமரைப்பூச்சந்தியென்றால் எல்லோரும் இலகுவாக இனங்காட்டிவிடுவர். நான்கு பக்க வீதியின்...
-நல்லிணக்கம் என்பது வாய்ப்பேச்சில் அல்ல செயலில்தான் தங்கியுள்ளது! – பேரின்பராஜா சபேஷ்
எமது நாடு இன மதம் மொழி மற்றும் அரசியல் என மாறுபட்ட கலாசாரங்களை கொண்டிருந்தாலும் ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக தங்களது கிராமம் அமைவதாக இப்பாகமுவ பிரதேச...
மழைபெய்தால் ஆறாகும் படுவான்கரை வீதிகள்
- படுவான் பாலகன் -
மாரி பிறந்தால் வீதிகளெல்லாம் ஆறாவதும், போக்குவரத்து தடையாகுவதும் வருடாந்தச் செய்திகளாகின்றன. படுவான்கரைப்பகுதியில் உள்ள வீதிகள் பெரும்பாலானவை, கிறவல்களை கொண்டு அமைக்கப்பட்டவையே. இதனால் வீதிகள் பள்ளங்களாவதும், பயணிகள் வீழ்ந்து எழுந்து...
மட்டக்களப்பு படுவான்கரையை ஊடறுத்து ஒரு பிரதான வீதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பிலிருந்து எழுவான் கரை ஊடாக கல்முனை செல்லும் வீதி. (இவ் வீதி கொழும்பு–மட்டக்களப்பு வீதி), செங்கலடியிலிருந்து பெரியபுல்லுமலை செல்லும் வீதி. (பதுளைவீதி), மட்டக்களப்பிலிருந்து வாகரை ஊடாக திருகோணமலைசெல்லும் பிரதானவீதி...
லொறி லொறியாக போகுது! எங்க போய் முடியப்போகுதென்றே தெரியாது!
- படுவான் பாலகன் -
பத்து வருடங்களுக்கு முன்பு யுத்தமிருந்தாலும், இயற்கை வளங்கள் சுரண்டப்படவில்லை. இப்போது, லொறி லொறியாக போகுது, சட்டவிரோதமான செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. எங்க போய் முடியப்போகுதென்றே தெரியாது? என மணற்பிட்டி சந்தியில்...
அழிந்து போகும் அம்பாறை ஆலங்குளம் சிவன் கோயில்!
அம்பாரை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆலங்குளம் முஸ்லிம் (
அட்டாளைசேனை பிரதேச செயலகம்) பிரதேசத்தில் காணப்படும் சிவன் கோவில் இன்று
அழிந்து போகும் நிலையிலுள்ளது.
பரந்து விரிந்திருக்கும் ஆலமரம் அதனருகில் அழகிய கோயில் விழுதுகளால்
சுற்றி வளைக்கப்...
கிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு!
கிழக்கு மாகாணக்கல்வித்திணைக்களத்தின் மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் சின்னதம்பி மனோகரன் தனது 60ஆவது வயதில் இன்று(3) திங்கட்கிழமை ஓய்வுபெறுகின்றார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தைச் சேர்ந்த அவர் 34வருடகால கல்விச்சேவையிலிருந்து இன்று (3.12.2018) ஓய்வு பெறுகிறார்.
இவர் தனது மொத்த 34வருட...