மேற்கத்திய நாடுகளுக்கு புடின் விடுத்துள்ள எச்சரிக்கை
மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவித்து, மொஸ்கோவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைத் திசைதிருப்ப முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கலை மேற்கத்திய நாடுகள் பல...
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த அவர், இவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்..
லிட்ரோ எரிவாயு...
இலங்கையிலிருந்து விமானத்தில் சென்று அகதியாக பதிவு செய்ய முற்பட்டவருக்கு நேர்ந்த கதி
இலங்கையில் இருந்து விமானத்தில் இந்தியா சென்ற இலங்கையர் அகதியாக பதிவு செய்ய படகில் வந்ததாக கூறி நாடகம் இந்தியாவின் தனுஷ்கோடியில் இடம்பெற்றுள்ளது
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் இலங்கை...
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நீதிப்பேராணையை பிறப்பிக்குமாறு கோரி...
போராட்டத்தை தொடர்வதா இல்லையா?; காலிமுகத்திடல் போராட்டகாரர்களே தீர்மானிக்க வேண்டும்
21ஆவது திருத்தத்தின் பின்னர் எவ்வளவு காலம் போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம் என்பதை காலி முகத்திடலில் உள்ளவர்கள் தீர்மானிப்பார்கள், போராட்டத்தை வேறு எங்காவது கொண்டு செல்வதா, இல்லையா என்பது அவர்களின் முடிவு. அரசைப் பொறுத்த...
21 ஆம் திருத்த சட்டத்திற்கு ஆனந்தசங்கரி ஆதரவு
21ஆம் திருத்த சட்டத்திற்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை குறிப்பிட்டதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி....
அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் அதிகரிப்பு.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுக்கும் வகையில் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுக்கும் வகையில் அரச...
கொழும்பில் பதற்றமான சூழல்.
கொழும்பில் - கேம்பிரிஜ் பிரதேச பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்துள்ள நிலையில் அங்கும் வீதியை மறித்துள்ளனர்.
மாற்றுவீதிகள் ஊடாக பிரதமரின் அலுவலத்திற்கு செல்ல முயற்சித்து வரும் நிலையிலேயே கேம்பிரிஜ் பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது...
அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு! அமைச்சு வெளியிட்ட தகவல்.
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் சம்பளம்...
முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா திரு. ராஜீவ் காந்தியின் 31வது ஆண்டு
(தலவாக்கலை பி.கேதீஸ்)
முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா திரு. ராஜீவ் காந்தியின் 31வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாணவா் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளார் திரு ஆா்.புவனேஸ்வரன், தமிழ்நாடு மாணவா் காங்கிரஸ்...
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையருக்கு வாகான இறக்குமதி அனுமதிப்பத்திரம் அரசினால் வழங்கிவைக்கப்படவுள்ளது.
வருடமொன்றுக்கு 100.000 டொலர்களை நாட்டுக்கு அனுப்பிய வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு. வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது. தொழில் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதற்கான...
நாடாளுமன்றம் வந்தார் மஹிந்த ராஜபக்ஷ
கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்துக்கு இன்று (18) வருகைதந்தார். அவருக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
கொழும்பில்! மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில்...
அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு!
இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
நாடளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ஷவிற்கு 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் கிடைத்தன.
இதேவேளை...
சஜித்தும் ரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டினார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சஜித் தலைமையில் இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற குழுக் கூட்டத்திலேயே இந்தத்...
மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்.
கடந்த 09.05.2022ந் திகதி முதல் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 07.00 மணிக்கு(12.05.2022) தளர்த்தப்பட்டு இன்று மாலை 2.00 மணிக்கு மின்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை.
நாட்டில் ஏற்படுள்ள தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அரசினால் ஊரடங்கு சட்டம் அமுலிள் உள்ள நிலையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை...
மே 6 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு
மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் கே.டி. லால்காந்த, யார்...
நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்தாலும் வடக்கு கிழக்கை அடக்குவதில் அரசாங்கம் குறியாக இருக்கின்றது… – பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
நாடு முழுவதும் கிளந்தெழுந்திருக்கின்ற போதும் கூட எங்களது வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களிலே எந்தவித சத்தங்களும் கேட்கக் கூடாது என்ற வகையிலே அரசாங்கம் செயற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட...
காலிமுகத்திடலில் பதற்றம்.
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்வோம் என தெரிவித்து நடத்தப்பட்டும் இந்த போராட்டத்தில் கையெழுத்து...