2022 (2023) O/L பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகியுள்ளது.
(எருவில் துசி) 2022 (2023) O/L பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகியுள்ளது..
பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும்.
EXAM (INDEX NUMBER) type செய்து பின்வரும் இலக்கங்களுக்கு SMS செய்வதன் மூலம் பெறுபேறுகளை பார்வையிடலாம்.
Hitch 8888
Dialog 7777
Airtel...
கல்முனையில் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி
கனகராசா சரவணன் )
கல்முனையில் பெண் ஒருவரை பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவரை விடுதி ஒன்றில் வைத்து கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று...
யாழில் சட்டக்கல்வி தமிழிலும் வேண்டும்
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி மூம்மொழிகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழி மூலத்தில் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றது, ஏன் யாழ் பல்கலையில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த...
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு
செ.திவாகரன் டி.சந்ரு
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஹாத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு (சனிக்கிழமை) 18 இரவு ஏற்பட்ட நிலையில் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.
இம் மண்சரிவு...
நீதிமன்றம் நிராகரிப்பு
(கனகராசா சரவணன் )
மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதழராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 4 பேரை விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். சுமந்திரன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்...
மட்டக்களப்பில் American ihub திறந்து வைப்பு.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு, கல்லடியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் American ihub இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையமானது மாணவர்கள்,உயர்தர கற்கை நெறியை நிறைவு...
அம்பாறை மாவட்டத்திலும் தபாலகங்கள் பூட்டு.
(ஏ.எஸ்.மெளலானா) ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் உள்ள தபால் நிலையங்களில் நேற்று புதன்கிழமை (08) வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தபால் சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக...
கிழக்கில் 486 புதியஅதிபர் களுக்கான நியமன கடிதம் வழங்கிவைக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு.
( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை அதிபர் சேவை தரம் 3க்கு நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 486 புதிய அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண...
ஹிழுரியா வித்தியாலய மாணவர்களின் சிறுவர்தின உண்டியல் சேகரிப்புகள் ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு அன்பளிப்பு
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலய மாணவர்களினால் சிறுவர் தினத்தினை முன்னிட்டு வழங்கப்பட்ட உண்டியல்களில் சேமிக்கப்பட்ட பணம் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு அம்மாணவர்களின் கைகளினால் இன்று (25) வழங்கி...
மக்களுடைய அடிப்படை வாழ்வியல் நிலைப்பாட்டை குழப்புகின்ற நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது-
பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்
( வாஸ் கூஞ்ஞ)
மன்னாரை மையப்படுத்தி இங்கு வாழ்கின்ற மக்களுடைய அடிப்படை வாழ்வாதார வாழ்வியல் நிலைப்பாட்டை குழப்புகின்ற நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது.எனவே இவற்றை செயற்பாடுகளை முற்றாக எதிர்க்கின்றோம்.என மன்னார் மாவட்ட...
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு!
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 2021/2022 கல்வியாண்டிற்கான முதலாம் வருட மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்...
அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கியதால் கைது
அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி 90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது
(கனகராசா சரவணன்)
அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி 90...
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாவுடன் சந்திப்பு.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche)மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய...
கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கல்முனை அல் அஸ்ஹர் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
(எம்.எம்.ஜெஸ்மின்) 12 வயதுக்குட்பட்ட கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் கல்முனை அல் அஷ்ஹர் விளையாட்டுக் கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 4 அணிகள் கலந்து கொண்டிருந்தன.
உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில்...
அன்னமலை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானம் முன்னெடுப்பு.
(பாறுக் ஷிஹான்) டெங்கு பெருக்கம் அதிகரித்திருப்பதை தடுப்பதுடன் மிக நீண்டகால காடு மண்டி காணப்பட்ட அன்னமலை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளுக்கமைவாக சிரமதான நிகழ்வு...
மாகாண அதிகாரங்களைப் பரவாலக்கவே நிபுனர் குழு. (பா.உ – கோ.கருணாகரம் ஜனா)
மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுனர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
பெண்களுக்கான உதைபந்தாட்டத்தில் வடமாகாண சம்பியனாக யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி.
(அஸ்ஹர் இப்றாஹிம்) வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் மகஜனா கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி சம்பியனாகியுள்ளது.
மகாஜனா கல்லூரி 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி இறுதி போட்டியில் அருணோதயக்...
மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பம் IT (கனனி) அறிவைப் புகட்டுவதுக்கு விசேட நிகழ்ச்சி ஒளிபரப்பு.
(அஷ்ரப் ஏ சமத்)
பாடசாலைகளில் உயர்தரம் மற்றும் சாதாரண தரக் கல்வியைக் கற்று விலகிய மாணவர்களுக்கும் மற்றும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பம் IT (கனனி) அறிவைப் புகட்டுவதுக்கு விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றை...
சுங்க அதிகாரிபோல நடித்த பெண் ஒருவரிடம் 95 ஆயிரம் ரூபாவை இழந்த மட்டக்களப்பு பெண்-
(கனகராசா சரவணன்)
அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் டொலர், கைகடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பாசல் ஒன்றினை வட்ஆப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்து மட்டக்களப்பிலுள்ள...
திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேதகு பேராயர் பிறாயன் உடைக்வே ஆண்டகைத் தலைமையிலேயே மடு விழா நடைபெறும். மன்னார் ஆயர். ...
( வாஸ் கூஞ்ஞ) திருவிழா திருப்பலியானது நொன்சியோ என அழைக்கப்படும் திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேதகு பேராயர் பிறாயன் உடைக்வே ஆண்டகைத் தலைமையிலேயே ஆவணி மாதம் 15ந் திகதி நடைபெற இருக்கும் இவ்விழா இடம்பெறும்...