ஒருங்கிணைப்பு

இன்று விபுலானந்தாவின் 75வது ஆண்டு பவள விழா பிறந்த நாள் நிகழ்வுகள்

காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் 75 ஆவது வருட பவள விழா பிறந்த நாள் நிகழ்வுகள், பொங்கல் மற்றும் கேக் வெட்டலுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந் நிகழ்வு இன்று (15) புதன்கிழமை அதிபர் ம....

மர்ம மரணம்.(Video)

(எருவில் துசி)  மட்டக்களப்பு வெல்லாவெளி நெல்லிக்காடு கிராம சேவையாளர் பிரிவில் மோக்கான்ட வயல் பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நேற்றறைய தினம் (25) யானை ஒன்று சடலாமாக மீட்டகப்பட்டுள்ளது. குறித்த யாiனையின் மரணம் தொடர்பாக இதுவரை...

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகள், பார்வையிடவரும் பொதுமக்கள் தொடர்பான பாதுகாப்பு அறிவுறுத்தல் கூட்டம் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம் வைத்திய சாலையில் நடைபெற்றது. அங்கு பணிப்பாளர்...

தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய காரைதீவு...

இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இரத்த தான முகாம்.

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அதன் தஃவா குழுவின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நடைபெற்ற இரத்த தான முகாம் இன்று...

தலை, கால்களற்ற சிறுத்தையின் உடலம் மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. 18.12.2024 பிற்பகல் மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலத்திலிருந்து தலை, நான்கு கால்கள் என்பன வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில்...

சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய UCMAS மாணவர்கள் சாதனை

2024ஆம் ஆண்டுக்கான மாபெரும் சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய யுசிமாஸ் நிலைய மாணவர் அணி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் குறித்த சர்வதேச மனக் கணிதப் போட்டி இம்மாதம் 14ஆம்...

உல்லாச விடுதிகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

வாழைச்சேனை சுகாதார பிரிவுக்குட்பட்ட உல்லாச விடுதிகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.பாமினி அச்சுதன் தலைமையில் பாசிக்குடா அனந்தையா ஹேட்டலில் சின்னமுத்து தடுப்பூசி மருந்து...

மன்னார் வெள்ள நீர் தொடர்பில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாகவும் மன்னார் மாவட்டம் வெள்ளநீரால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியதையிட்டு ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது.. குறித்த கூட்டமானது வியாழக்கிழமை (28)...

வெள்ளத்தில் மூழ்கியுள்ள வசந்தபுரம் கிராமத்தை நோக்காமையால் இம்மக்கள் போராட்டத்தில் குதித்தனர்

எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற மன்னார் பேசாலைக்கு அருகாமையிலுள்ள வசந்தபுரம் குக் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியபோதும் எவரும் கவனிக்கின்றார்கள் இல்லையென தெரிவித்து மன்னார் தலைமன்னார் பிராதன வீதியை மறித்து தங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்...

நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஐந்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஐந்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு இரண்டு பெண்கள் உட்பட முதன் முறையாக பாராளுமன்ற...

மன்னார் தொடர்ந்து அவிவிருத்தியில் பின்னடைவே!

-மன்னார் மாவட்டம் பல துறைகளிலும் அபிருவிருத்தியில் பின் தங்கிக் காணப்படுவதால் மன்னார் நோக்கியும் மிக கவனம் செலுத்தும்படி மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தன்னை சந்தித்த பிரதமரிடம் இவ் வேண்டுகோளை...

இன்று சமூக சிற்பிகளின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் கருத்து களம்

சமூக சிற்பிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட கட்சிகளது வேட்பாளர்களின் கருத்துக்களம் இன்று (5) செவ்வாய்க்கிழமை திருக்கோவில் விநாயகபுரத்தில் நடைபெற்றது . சமூக சிற்பிகளின் தலைவி நடராஜா நிஷாந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அமைப்பின் சட்டத்தரணி...

அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் கலை நிகழ்வு!!

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான 200 மணித்தியால சிங்கள பயிற்சி வகுப்பின் இறுதி நாள் கலை விழாவானது மண்முனை வடக்கு பிரதேச செயலக...

சங்கு சின்ன வேட்பாளர்களுக்கு பூசை வழிபாட்டுடன் கல்முனையில் வரவேற்பு!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வெற்றிக்காக கல்முனை புலவிப் பிள்ளையார் ஆலயத்தில் உவெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பின் ஏற்பாட்டில் விசேட பூசை வழிபாடு நிகழ்வு இன்று (23) புதன்கிழமை...

உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கல்வி அமைச்சின் உயர் கல்வி பிரிவின் மூலம் 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதி மூன்று பாடங்களில் சித்தியடைந்து அரச...

பொத்துவிலுக்கு குடிநீரையும் தனியான கல்வி வலயத்தையும் பெற்றுத்தருவதாகக்கூறி வருடக்கணக்கில்

அரசியல் செய்தவர்கள் இப்போது மக்களை ஏமாற்ற என்ன பொய் சொல்லப்போகிறார்கள்! திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் அமான் அஸீஸ் அபு அலா  பொத்துவில் மக்களுக்கான சுத்தமான குடிநீரினையும் தனியான கல்வி வலயத்தினையும் பெற்றுத்தருவதாகக் கூறி வருடக்கணக்கில் அரசியல் செய்தனர்....

அமைதியான தேர்தலின் பின் நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றம்!

வன்முறையற்ற அமைதியான தேர்தல் ஒன்றின் பின்னர் நாட்டில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ...

ரணில் சஜித் இணைந்தால் வெற்றி.

(பைஷல் இஸ்மாயில்) நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலில் ரணில், சஜித் இருவரும் ஒற்றுமைப்பட்டு பயணித்தால் மட்டுமை 113+ பாராளுமன்ற உறுப்பினர்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையே நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளது. ரணில், சஜித்...

புதிய ஜனாதிபதியும் ஒரு போராளி என்ற ரீதியில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் தீர்வை முன்வைக்க வேண்டும்… -பா.உ...

புதிய ஜனாதிபதி அவர்களும் இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் நாங்களும் எமது மக்களின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள். மக்களின் விடுதலையை நன்குணர்ந்தவர் என்ற ரீதியில் வடக்கு கிழக்கிலே தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன்...