ஒருங்கிணைப்பு

சுவாமி விபுலானந்தர் ஒரு சிறந்த தலைமைத்துவ வழிகாட்டி!  காரைதீவில் கிழக்கு பல்கலை உபவேந்தர் கனகசிங்கம் உரை

( வி.ரி. சகாதேவராஜா)  முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் இனமத பேதமற்ற பல் பரிமாண ஆளுமை கொண்ட ஒரு பெருமகான். இவர் நமக்கெல்லாம் ஒரு சிறந்த தலைமைத்துவ வழிகாட்டி.  இவ்வாறு காரைதீவில் இடம்பெற்ற...

கொக்கட்டிச்சோலையில் 108 சிவலிங்கங்களுடன் திருமந்திர அரண்மனை கும்பாபிஷேகம்.

(வி.ரி. சகாதேவராஜா) ஈழத்தில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் பிரமாண்டமான கட்டிட அமைப்புடன் 108 சிவலிங்கங்களும் 3000 ம் திருமந்திரப் பாடல்களுடனான திருமந்திர அரண்மனை  நாளை24 ம் திகதி கும்பாவிஷேகம் காணவிருக்கிறது.  சிவபூமி...

நெதர்லாந்து நாட்டு அமரர் திரு கிறீற் டிவுஸ் ஒதுக்கிய கல்விக்கான நிதி வழங்கப்பட்டது.

( வாஸ் கூஞ்ஞ) நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அமரர் திரு கிறீற் டிவுஸ் கடந்த வருடம் (2022) அமரத்துவம் அடைந்துள்ளபோதும் அவர் இறக்குமுன் வறுமை கோட்டுக்குள் வாழும் மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு கல்விக்காக...

குமுக்கன் ஆற்றங்கரை மஹாகாளிதேவி சந்நிதியில் மாபெரும் சண்டி ஹோமம்!

கிழக்கின் தென்கோடியில் உள்ள குமுக்கன் ஆற்றங்கரையில் சித்தர்களுக்கே காவல் சக்தியாக விளங்குகின்ற அன்னை மஹாகாளி தேவி சன்னிதியில், இந்த பூமிக்கே அதீத சக்திகளை உயிரூட்டும் அற்புதமான மாபெரும் சண்டி ஹோமம் ஞாயிற்றுக்கிழமை வெகு...

இலங்கை தமிழரசு கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சந்திப்பு.

(வடமலை ராஜ்குமா்) இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்வு இன்று 28ம் திகதி திருகோணமலையில் இடம் பெற்றது. திருகோணமலை சல்லி கிராமத்தில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான...

கிழக்கு ஆளுனர் கைத்தறி உற்பத்தி நிலையத்துக்கு விஜயம்

(ஹஸ்பர்) கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் மருதமுனையில் உள்ள கைத்தறி ஆடை உற்பத்தி நிலையத்துக்கு நேற்று (27) விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதில் கைத்தறி ஆடை உற்பத்தி மூலமான உற்பத்திகளை பார்வையிட்டதுடன் இதற்கான...

மாணவன் தூக்கிட்டவாறு சடலமாக மீட்பு.

(எருவில் துசி)கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி பிரதேசத்தில் மாணவன் ஒருவர் தான் கட்டிய பரனில் இருந்து தூக்கிட்டவாறு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை வீதி பண்டாரியாவெளி கொக்கட்டிச்ச்சோலை...

யானை தாக்கி பலியானவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

அறுவடை நெல்லை பாதுகாப்பதற்காக யானை காவலுக்கு  சென்று யானை தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் ...

ஆலயம் சேதமாக்கப்பட்டமை : குற்றவாளிகளை கைதுசெய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கொழும்பு வீதியின் வாகநேரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்த சிலைகள் மற்றும் கட்டிடங்களை சேதமாக்கியோரை கைது செய்யுமாறு கோரி குறித்த பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதன்போது...

பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதாலேயே ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து வருகின்றார். – ஞா.ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு.

பொதுஜன பெரமுன கட்சிக்கும் , ஐக்கிய தேசிய கட்சிக்கும் பாரிய பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதனாலே மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்படவிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை...

பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு வர்த்தக சங்கத்தினரால் மருந்துப்பொருட்கள் வழங்கி வைப்பு

பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினரால் 515,000 ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் நோயாளர் நலன்கருதி ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினரால் நிதி...

கிழக்கு மாகாண ஆளுநர் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு  திடீர் கள விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். இதன்போது வைத்தியசாலையின் ஒரு பகுதியில் உடல் உள புனருத்தாபன விசேட சிகிச்சை...

விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவ பயிற்சி நெறியின் இறுதி நிகழ்வு

சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட பனிச்சங்கேனி கண்டத்தில் 16 வாரமாக  நடைபெற்ற நெற் பயிர் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவ பயிற்சி நெறியின் இறுதி நிகழ்வு விவசாய விரிவாக்கல் நிலையத்தின்...

தலை குனிந்து கற்றால் தலை நிமிர்ந்து வாழலாம்! வலய கல்விப் பணிப்பாளர்!

தலை குனிந்து கற்றால் நாம் தலைநிமிர்ந்து வாழலாம். இதனை மாணவர்கள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் செய்யட் உமர் மௌலானா தெரிவித்தார். சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சாதனையாளர்...

அறிவுச்சமர் ஜூனியர் சீசன் 2 போட்டியில் சம்பியனானது ப்ரைனி பெட்ஜெர்ஸ்

கல்முனை ஸ்டார் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவால் சமராடும் அறிவுச்சமர் ஜூனியர் சீசன் 2 போட்டித் தொடரின் இறுதிப் போட்டி சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில்  நடைபெற்றது. இப்போட்டித் தொடரின் இறுதியில் ப்ளாக் பெண்தேர்ஸ் (Black...

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனையில் கைது

(பாறுக் ஷிஹான்)பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக...

விக்கி அவரின் சம்மந்தியான வாசுதேவவுடன் இணைந்து மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுகின்றார் –  (சாணக்கியன் பா.உ)

  நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவவிற்கும், சி.வி.விக்கினேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) அமெரிக்க பாதுகாப்பு பாதுகாப்பு அதிகாரிகளின் விஜயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த...

ஓட்டமாவடியில் முதியோருக்கான மருத்துவ முகாம்.

முதியோருக்கான நடமாடும் மருத்துவ முகாமும் கண்சிகிச்சையும் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. கெல்ப்பேஜ் நிறுவனத்தின் (HelpAge Sri Lanka) அனுசரனையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி...

எமது கட்சியே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி : எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ஒரே தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மன்னார் நகரில் நேற்று (22) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில்...

கல்முனை பொதுநூலகத்திற்கு முன்னால் அமைச்சரின் பெயர் : நிறைவேற்றப்பட்டது பிரேரணை

கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூரின் பெயரை சூட்டுவதற்காக பிரேரணை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை (23) பிற்பகல் கூட்டப்பட்ட விசேட பொதுச் சபை...