Editor

1621 POSTS 0 COMMENTS

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த உறவினர்களை பாப்பரசர் சந்திக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 35 இலங்கை குடும்பங்களின் உறவினர்கள் புனித பாப்பரசரை சந்திக்க வத்திக்கான் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் குடும்பங்களின் உறவினர்களுக்கு மே முதல் வாரத்தில் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரியவருகிறது. 35 பிரதிநிதிகள் இறந்தவர்களின்...

நாளை (12) மீண்டும் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுயேட்சைக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முகங்கொடுத்து சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இறுதி...

முதுகெலும்புள்ள இளைஞர்களின் தலைமுறை உருவாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

கட்சி வேறுபாடின்றி இந்தப் போராட்டத்தை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன். அதற்காக நான் நிற்கிறேன்என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது சமுக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதற்கு எந்த வகையிலும் அரசியல்...

கையடக்க தொலைபேசியை 24 மணிநேரமும் இயக்கத்தில் வைத்திருங்கள்.

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும்  எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் 24 மணி நேரமும் அனைத்து கையடக்க  தொலைபேசிகளையும்செயலில் வைத்திருக்குமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவிட்டுள்ளார். நாட்டில் பொது அமைதியைப் பேணுவது...

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தியஆளுநர்

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். சிறிவர்தன சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் 'Zoom' தொழில்நுட்பம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். இதில் சர்வதேச நாணய நிதியத்தின் திருமதி...

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் விசேட சந்திப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்று...

15 முதல் 25 பேர் கொண்ட அமைச்சரவை?

15 முதல் 25 பேர் கொண்ட அமைச்சரவை இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட உள்ளதாகவும், பல பரிச்சயமான மற்றும் சிரேஷ்ட முகங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும்  தெரியவருகின்றது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,...

தற்போதைய நிலைமை குறித்து அணிசேரா நாடுகளுக்கு விளக்கமளித்த இலங்கை

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அணிசேரா அமைப்பில் உள்ள நாடுகளுக்கு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அணிசேரா நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை வெளிவிவகார அமைச்சில் இன்று சந்தித்ததாக வெளிவிவகார அமைச்சு...

கனடாவும் கவலை.

இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் உள்நாட்டு அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி...

11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனைகள் அரசாங்க மற்றும் சுயேட்சை கட்சிகளின் பிரதிநிதிகளினால் நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று கையளிக்கப்பட்ட...

நான் பணத்தை விரும்பாத மனிதன்.இலங்கைக்கு உதவிய இந்திய பிச்சைக்காரர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் பிச்சைக்காரர் ஒருவர் 20,000 இந்திய ரூபாயை திரட்டியுள்ளார். இலங்கையில் இந்தத் தொகையின் பெறுமதி எண்பத்து மூவாயிரம் ரூபாவை (ரூ. 84,000)...

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேசவேண்டும்.ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஆழமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அதிகாரிகளிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய...

கோத்தாவின் கருத்து பயனற்றது! ரகசிய வாக்கெடுப்பு மூலம் பிரதமரை நியமிக்கலாம்.

தீர்மானம் மூலம் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் டி சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 113...

அரசாங்கத்தை அகற்றுவோம் பணிபகிஸ்கரிப்பு.

அரசாங்கத்தை அகற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் அனைத்து அரச,  அரசுசாரா மற்றும் தனியார் துறைகள் இணைந்து பாரிய வேலை நிறுத்தமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் திறமையற்ற...

அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்யும் விசேட வர்த்தமானி

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலையை...

இராணுவ தளபதி பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலக்கத் தகடுகள் இல்லாத பல மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுததாரிகள்  படையினர் என இராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் துஷ்பிரயோகம் தொடர்பில் துரித...

ஜனாதிபதி வரச் சொன்னார்! நடந்ததைச் சொல்கிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி...

ஐ.என்.ஆர் மோட்டர்ஸ் நிறுவனத்தினால் சம்மாந்துறையில் கிரிகெட் சுற்றுத்தொடர்

சம்மாந்துறை ஐ.என்.ஆர். மோட்டர்ஸ் நிறுவனத்தின் 12ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு சம்மாந்துறை கவுண்டி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி அணி சம்பியனானது. அணிக்கு 8 பேர் கொண்ட...

ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்புக்காக 09 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்கிய பொலிஸ் படை

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்புக்காக 09 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்கிய பொலிஸ் படையொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 5...

நாடாளுமன்றத்தை கலைக்கும் வாய்ப்பு உள்ளது.வாசு

நாடாளுமன்றத்தை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனை  தெரிவித்தார். நாட்டில்...