Editor

1621 POSTS 0 COMMENTS

மட்டக்களப்பின் சிறு தீவுகள் மூலம் உருவாக்கக்கூடிய வணிக வாய்ப்புகள்

மட்டக்களப்பின் சிறு தீவுகள் மூலம் உருவாக்கக்கூடிய வணிக வாய்ப்புகள் குறித்து கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி கனகராஜா பிறேம்குமார் தனது முகநூல் பக்கத்தில் மிக விரிவாக குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பின் சுற்றுச்சூழல், பசுமை இயற்கை வளங்கள், மற்றும்...

மகிந்தவின் மகனும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் கதிர்காமம் பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றின் உரிமையை கையகப்படுத்தியமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்...

அரசியலில் இருந்து விலகிய 6000 அரசியல்வாதிகள்.30கட்சிகள் செயழிழப்பு.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் கூற்றுப்படி, போராட்டத்தின் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக கிட்டத்தட்ட ஆறாயிரம் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து விலகிவிட்டனர். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் Faferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரோஹன ஹெட்டியாராச்சி, போராட்டத்தின்...

கொலை நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் 5 அமைச்சர்கள்.

ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். இவர்கள் மீது பாரிய நிதி மோசடி,...

24 மணித்தியாலத்திற்குள் போக்குவரத்து விதிகளை மீறிய8937 சாரதிகள்

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய 20.12.2024 முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. 26.12.2024 அன்று 0600 மணி முதல் 27.12.2024...

இலங்கையில் காட்டுப் பன்றிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் இறக்கின்றன.

இலங்கையில்  சுமார் நூறு காட்டுப் பன்றிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளன. யால மற்றும் வில்பத்து பூங்காக்களிலும் கம்பஹா, மீரிகம, பேராதனை, இரத்தினபுரி போன்ற நகரங்களிலும் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின்...

திருகோணமலை கடலில் வெளிநாட்டு ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு.

திருகோணமலை கடற்பரப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று மீனவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் திருகோணமலையில் இருந்து முப்பத்தாறு கிலோமீற்றர் தொலைவில் கடலில் காணப்பட்டதாக சம்பந்தப்பட்ட மீனவர் கூறுகிறார். மேலதிக சோதனைகளுக்காக விமானம் திருகோணமலை...

ஹங்குராங்கெத்த கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடு

(க.கிஷாந்தன்) அண்மையில் கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக அவரின் பணிப்புரையின் பேரில் முன்னாள் மத்திய மாகாண...

காத்தான்குடி பிரதேச வீதி அபிவிருத்தி பணிகள் குறித்து பிரபு எம்.பி. நேரில் ஆராய்வு

ஹஸ்பர் ஏ.எச்_ காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான பிர்தௌஸ் நளீமியின் அழைப்பின்பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை...

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை.

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம்...

கடலில் நீராட சென்ற மூவர் மாயம் -அம்பாறையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் கடலில் நீராட சென்ற மூவர்  காணாமல் சென்ற  சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி  உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த சம்பவத்தில்  தாண்டியடி...

மட்டு மாவட்ட சாரணர் தலைவராக ஆசிரியரும் கலைஞருமாகிய முத்துலிங்கம் நமசிவாயம் தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட சாரணர்  தலைவராக  மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் திரு மு. நமசிவாயம் அவர்கள் தெரிவாகியுள்ளார். மட்டக்களப்பு முனைக்காட்டினைச் சேர்ந்த இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விமாணிப்பட்டத்தினை கடந்த 2010 இல்...

எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம் எனும் நோக்கில் சுவிசில் பொருளாதார கட்டமைப்பு தோற்றம் பெற்றது.

இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் நோக்கில் சுவிஸ்நாட்டில் வசிக்கும் தமிழ் வர்த்தகர்கள் சமூக ஆர்வலர்களால் எதிர்காலத்திற்காக ஒன்றினைவோம் (Unity For Future) எனும்  நோக்கில் சமுககட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் சி.பிரபாகரனின் ஒருங்கமைப்பில்  சூரிச்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பான சட்டத் திருத்தங்கள் எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தில்

(இரா.துவாரகா) உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பான சட்டத் திருத்தங்கள் எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். சட்ட...

வாக்குகளைப் பெறும் நோக்கில் போலிப் பட்டங்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக சிவில் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க...

(இரா.துவாரகா) சட்டத்தரணி பிரேமநாத் சி. டோலவத்த வாக்குகளைப் பெறும் நோக்கில் போலிப் பட்டங்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக சிவில் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டத்தரணி பிரேமநாத் சி. டோலவத்த கூறுகிறார். தற்போதைய...

காரைதீவுக்கான குடிநீர் பிரச்சினை விவகாரம் ! கோடீஸ்வரன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

( வி.ரி.சகாதேவராஜா) கடந்த 10 நாட்களாக காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டு இருப்பது குறித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் நேற்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்...

நாடாளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் அவர்களது பாராளுமன்ற உரை .

(அ . அச்சுதன்) திருகோணமலை மாவட்டத்தில் இருந்து என்னை இந்த நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பிய வாக்காளர் பெரு மக்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு , நீண்ட காலம் திருகோணமலை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்...

கல்முனை பிரதேச செயலாளராக(பதில்)பி.டி.எம் இர்பான் நியமனம்.”

(சர்ஜுன் லாபீர்) கல்முனை பதில் பிரதேச செயலாளராக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றும் பி.டி.எம் இர்பான் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஜே.லியாக்கத் அலி நாளையுடன் பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகாண சபைக்கு...

தேசிய மக்கள் சக்தி மாகாணசபை முறைமையை நீக்குவதற்கான எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை

பிரதியமைச்சர்அருண் ஹேமசந்திரா (வேதாந்தி) தேசிய மக்கள் சக்தி மாகாணசபை முறைமையை நீக்குவதற்கான எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதற்கான மக்கள் ஆணையை நாம் பெறவில்லையென  வெளிவிவகாரபிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைரும் திருகோணமலை மாவட்ட...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளுக்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன…

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளுக்கு அவசியமான நிவாரண பாதுகாப்பு, உணவு,  மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கடும்...