Editor
30 வருடங்களின் பின் மீள் புனரமைக்கப்பட்டு ஆளுனரினால் திறந்துவைக்கப்பட்ட மட். சிங்கள மகா வித்தியாலயம்!!
30 வருடங்களின் பின் மீள் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் (மும்மொழிப்பாடசாலை) இன்று கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத்தினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில்...
சுபீட்சம் EPaper 25.04.2023
சுபீட்சம் இன்றைய பத்திரிக்கை 25.04.2023supeedsam_Tuesday_25_04_2023
ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புக்குள் நெற்செய்கையில் ஈடுபடுங்கள். அன்றேல் சிரமங்களுக்கு உள்ளாகுவோம்.
எந்திரி எம்.ஐ.எம்.இஸட் இப்றாகிம்
( வாஸ் கூஞ்ஞ)
மன்னாரில் சிறுபோகம் செய்வோர் வழங்கப்பட்ட நிலப்பகிர்வைக் கொண்டு நெற்செய்கையை மேற்கொள்ளுங்கள். இதைவிடுத்து மறைமுகமாக விவசாயிகள் ஈடுபடும்பட்சத்தில் நீர் வழங்கலில் சிரமம் ஏற்படுவதுடன் நாம் உயர் மட்டங்களுக்கு பதில்...
யாழ்.செல்வச்சந்நிதி – கதிர்காமம் பாதயாத்திரை மே 27 இல் ஆரம்பம்! தலைவர் ஜெயாவேல்சாமி தெரிவிப்பு.
(வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி- கதிர்காமம் நீண்ட பாதயாத்திரை எதிர்வரும் மே மாதம் 27ஆம் தேதி ஆரம்பமாக இருக்கிறது என்று பாதயாத்திரை குழுவின் தலைவர் ஜெயாவேல்சாமி தெரிவித்தார்.
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரைக்...
நளீர் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் 10வருட நிறைவை முன்னிட்டு வீடுகள் கையளிப்பு.
(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம் நிருபர்)
மத்திய முகாம் நளீர் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் 10வருட நிறைவை முன்னிட்டு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு மத்திய முகாம் சாளம்பைக்கேணியில் நேற்று (21) இடம் பெற்றது.
நளீர் பவுண்டேஷன்...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
பிற்போடப்படும் தேர்தல்;அரச சதியா?பொருளாதார நெருக்கடியா?
-அப்ரா அன்சார்
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது ஓரளவு மேலெழுந்து வருகின்ற வேளை தேர்தலை நடாத்தியாக வேண்டும் என்ற முனைப்பில் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். உண்மையிலேயே தேர்தல் பொது மக்களுக்கு தேவைதானா என்று...
மன்னார் கட்டுக்கரைக்குளத்தில் நீர் காணபடுவதால் 3665 ஏக்கரில் சிறுபோகம் செய்ய தீர்மானம்.
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோகம் கூட்டம் புதன்கிழமை (19) காலை உயிலங்குளத்தில் அமைந்துள்ள கட்டுக்கரைக்குள விவசாயிகள் கூட்ட மண்டபத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி...
கானகத்தின் ஊடாக கதிர்காமத்திற்கு வரும் பாதயாத்திரீகர்கள் முறைப்படி வரவேற்கப்படுவர்!
கதிர்காம பஸ்நாயக்க நிலமே கிஷான் குணசேகர தெரிவிப்பு.
( வி.ரி. சகாதேவராஜா)
இம்முறை வடக்கு கிழக்கில் இருந்து கானகத்தின் ஊடாக பாதயாத்திரையில் முதல் நாள் வரும் முதல் தொகுதி பாதயாத்திரீகர்கள் கதிர்காமம் நுழைவாயிலில் முறைப்படி சம்பிரதாய...
கல்முனையில் கோழியிறைச்சி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை
(செயிட் அஸ்லம்)
கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கோழி இறைச்சி வியாபாரிகளுடன் விஷேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
கல்முனை மாநகர பிரதேசங்களில் 01 கிலோ கிராம்...
அல்லாவின் குரலுக்கு செவிசாய்த்து நோம்புக் காலத்தில் இஸ்லாமியர் ஆன்மீகப் பயிற்சி பெறுகின்றனர்.
மன்னார் அரச அதிபர்.
அல்லாவின் குரலுக்கு செவிசாய்த்து நோம்புக் காலத்தில் அல்லா எதை செய்ய வேண்டும் செய்யக்கூடாது என கட்டளையிட்டு இருக்கின்றாரோ அவற்றை கடைப்பிடித்து ஆன்மீகப் பயிற்சி பெற்று உள்ளீர்கள் என மன்னார் மாவட்ட...
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் பிரிவு உபசார நிகழ்வு
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை அதிபராக சிறப்பாக கடமையாற்றிய அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபராக இடமாற்றம் பெற்று நாளை மறுதினம் பதவி...
நோம்புக்கு விசுவாசம் உள்ளவர்களாக இஸ்லாமிய மக்கள் இருப்பது ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டு.
மன்னார் ஆயர்
( வாஸ் கூஞ்ஞ)
நோம்புக் காலத்தில் தங்கள் உமிழ்நீரைக்கூட விழுங்காது நோம்புக்கு விசுவாசம் உள்ளவர்களாக இஸ்லாமிய மக்கள் இருப்பது ஒவ்வொருவருக்கும் அது ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு...
சுபீட்சம் EPaper 18.04.2023
சுபீட்சம் இன்றைய பத்திரிக்கை 18.04.2023
supeedsam_Tuesday_18_04_2023 (1)
இலண்டனில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான சந்திப்பு
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான சந்திப்பு இலண்டனில் நடைபெற்றது
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான (ரெலோ) சந்திப்பு நேற்று மாலை 13-4-2023 இலண்டனில்...
மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
பாறுக் ஷிஹான்
கல் ஓயா பெருந்தோட்ட அதிகாரிகளால் விவசாயிகள் மற்றும் நில உரிமை ஆர்வலர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினரும் (PARL),...
சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை 2023
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில்...
தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவு வணக்கம் செய்வதற்காக பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.!
தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவு வணக்கம் செய்வதற்காக முதன்முதலாக பொதுக்கட்டமைப்பு மட்டக்களப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.!
எதிர்வரும் 2023, ஏப்ரல்,19,ல் அன்னைபூபதியின் 35, வது நினைவு வணக்க நிகழ்வை நடத்துவதற்கு வரலாற்றில் முதல் தடவையாக...
சுபீட்சம் EPaper 11.04.2023
சுபீட்சம் இன்றைய பத்திரிக்கைsupeedsam_Tuesday_11_04_2023 (1)
வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உயர்தரம் ஆரம்பிப்பு.
க.ருத்திரன்
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று பாடசாலை அதிபர் ஜீ.ஜீவனேஸ்வரன் தலைமையில் வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வாக தரம் 12 உயர் தரத்தில் கல்வி பயிலும்...