Editor
கிழக்கில் வெற்றிடமாகவுள்ள 15 பாடசாலை அதிபர்களுக்கு விண்ணப்பம்
கிழக்கு மாகாண கல்வியமைச்சு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன்..
(காரைதீவு நிருபர் சகா)
கிழக்கு மாகாணத்தில் 15பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் கிழக்கு மாகாண கல்வியமைச்சு விண்ணப்பங்களைக்கோரியுள்ளது.
நான்கு 1ஏபி பாடசாலைகளுக்கும் பதினொன்று...
சம்மாந்துறை பிரதேசத்தில் “உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்
ஐ.எல்.எம் நாஸிம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான "உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று(4) வைபவ ரீதியாக சம்மாந்துறை ...
சமூக அரசியலுக்கும் சகோதரர் அதாவுல்லாஹ் அவர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை
பாறுக் ஷிஹான்
பொய்யான உணர்ச்சிகளை தூண்ட நாம் தயாராக இல்லை.சிலர் கல்முனையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடுகின்றார்கள்.கருணா என்னை கொல்லப்போகின்றார் என கூறி திரிகின்றனர் என இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை...
ஏன் இந்து மக்களுடைய கதிர்காம பாதை யாத்திரைகளை தடைசெய்ய வேண்டும்
தேர்தல் பிரச்ராசத்துக்கு ஆயிரக்கணக்காண மக்களை ஒன்று சேர்க்க முடியுமானால் ஏன் இந்து மக்களுடைய கதிர்காம பாதை யாத்திரைகளை; தடைசெய்ய வேண்டும். இரு தினங்களில் முடிவு வேண்டும்.... அம்பிட்டிய சுமணரத்தன தோர்
--மட்டு மாறன் -
தேர்தல் பிரச்சாரங்களை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் தனித்தனியே அபிவிருத்தி சங்கம்.சஜித் பிரேமதாச
நான் இந்த நாட்டிலே உண்மையான பௌத்தனாக இருக்கிறேன் பௌத்த கோட்பாட்டினை நூறு வீதம் பின்பற்றி நடக்கின்ற ஒருவன் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி...
நிரப்ப முடியாத வெற்றிடமாகியுள்ள அமரர் அருணாச்சலம் தங்கத்துரை அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்
இன்று அவரது 23வது நினைவு தினம்.
திருக்கோணமலை மாவட்டமானது விகிதாசாரத் தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக மூன்று தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.. தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருக்கோணமலைத் தொகுதி, முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக்...
சுபீட்சம் EPaper 05.07.2020
சுபீட்சம் இன்றைய(05.07.2020)supeedsam 05.07.2020 E-Paper1 பத்திரிகையை வாசிக்க இங்கே அழுத்தவும்.
supeedsam 05.07.2020 E-Paper1
ஜதுர்சனின் சடலம் கல்முனை போதனா வைத்தியசாலையில். வீடியோ
பாறுக் ஷிஹான்
கனரக வாகன விபத்தில் சிக்கி மரணமான பாடசாலை மாணவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார
வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை(3) மாலை குளம் ஒன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின்...
மட்டக்களப்பில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய 11பேருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்-வாகனங்கள் மீட்பு
( ரீ.எல்.ஜே.கே)--
தேர்தல் சட்டத்திற்கு முரணான முறையில் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய இரு அரசியல் கட்சிகளின் 11 ஆதரவாளர்களையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்...
சி.வி. இனவாதத்தை விதைத்து தமிழ் மக்களை பலிக்கடாக்குவதுடன் வேரொரு முகத்தை அரச அதிகாரமுள்ள கட்சிகளுக்கும் காட்டுகிறார் –...
சி.வி.விக்ணேஸ்வரன் தன்னுடைய நோக்கத்தை அடைவதற்கு இனவாதத்தை விதைத்து தமிழ் மக்களை பலிக்கடாக்குவதுடன் அவரது வேரொரு முகத்தை அரச அதிகாரமுள்ள கட்சிகளுக்கும் காண்பிக்கின்றார் என்று அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தெரிவித்தார்.
சனிக்கிழமை (04.07.2020) அன்று மட்டக்களப்பிலுள்ள...
சுபீட்சம் Epaper 04-07-2020
சுபீட்சம் இன்றைய(04.07.2020)supeedsam 04.07.2020 E-Paper பத்திரிகையை வாசிக்க இங்கே அழுத்தவும்.
supeedsam 04.07.2020 E-Paper
சம்பந்தன் என்னுடைய நண்பர்.மட்டக்களப்பில் நேற்று நீதியரசர் விக்கினேஸ்வரன்இப்படித்தெரிவித்தார்.
சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர்தான் கண்டுகொண்டேன் என்று முன்னாள் வடமாகாண முலமைச்சரும் ஓய்வு...
பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், கிரிக்கட் வீரர்களையும் அவமானப்படுத்தி அரசியல் செய்வதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்
கலாநிதி வி.ஜனகன் குற்றச்சாட்டு..!
இலங்கையை சர்வதேச ரீதியாக தேயிலை ஊடாக அடையாளப்படுத்தும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், கிரிக்கட் ஊடாக அடையாளப்படுத்தும்
தேசிய கிரிக்கட் வீரர்களையும் இந்த அரசாங்கம் அவமானப்படுத்தி அரசியலில் ஈடுபட முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சிக்கு இரண்டு ஆசனம்
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஜக்கிய தேசிய கட்சியானது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும்,...
திருமலையில் 10வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்.
( அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவன் விபத்தில் பரிதாப மரணம்.
(செல்லையா பேரின்பராசா)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
சேனைக்குடியிருப்பு கிராமத்தைச்
சேர்ந்த பாடசாலை மாணவனான
மோ.ஜதுர்சன்(வயது. 10) நேற்று
மாலை (03.07.2020) குளத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட
கனரக வாகனத்தின் சில்லுக்குள்
அகப்பட்டு மிகவும் பரிதாபகரமான
முறையில் உயிரிழந்துள்ளார்.
கல்முனை துரைவந்தியமேடு அரசினர்
தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம்
ஐந்து...
முஸ்லிம் காங்கிரஸால் பிறை கொடியா? புலி கொடியா என்ற கோஷத்தினை மாத்திரம் எழுப்ப முடியும்.ஏ.எல்.எம் அதாஉல்லாஹ்
பாறுக் ஷிஹான்
முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் ரவூப் ஹக்கீம் தொலைபேசி சின்னத்தில் பால் போத்தல் சஜித் பிரேமதாவையும் கூட்டி கொண்டு வருவதை கூறுவதனால் என்னை பைத்தியம் என்பார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களை தயாரிக்கும்...
நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு சிவநேசதுரை சந்திரகாந்தனின் முறையற்ற செயற்பாடே காரணமாகும்.
முதல்வர் சரவணபவன்
(அகரன்)
மட்டக்களப்பு பொது நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனே காரணம் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டமானது...
திருக்கோவில் ஸ்ரீ சித்திரலோயுத சுவாமி ஆலய ஆடியமாவாசை கொடியேற்ற திருவிழா
எஸ்.கார்த்திகேசு)
கிழக்கிலங்கை வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடார்ந்த ஆடியமாவாசை திருவிழா இன்று வெள்ளிக்கிமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாது.
இவ் கொடியேற்ற திருவிழாவானது ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்...
கல்முனையில் இந்துமதபிரசாராகளுக்கு தலைமைத்துவப்பயிற்சிக்கருத்தரங்கு!
காரைதீவு நிருபர் சகா
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் நிருவாக சபை உறுப்பினர்கள் இந்து மன்றங்கள்இ அறநெறிப்பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சி கருத்தரங்கு (03)வெள்ளிக்கிழமை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ்...