reporter312

2250 POSTS 0 COMMENTS

ஆண்டிறுதி மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு மாவட்டத்தின் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில்  (07) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 2023ஆம் ஆண்டின் 4ம் காலாண்டிற்கான இக்கூட்டம் கணக்காய்வுத் திணைக்கள...

பறங்கிய சமூகத்தின் கலை, கலாசார நிகழ்வு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை, கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ் தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. சிறுவர்களினால்...

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயனுள்ள மானிய முன்மொழிவு எழுதுதல் மற்றும் Turnitin   சம்பந்தமான செயலமர்வு.

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக அறிவியல் மற்றும் மனித நேயங்களுக்கான ஆராய்ச்சி மையம் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்...

சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி  சாதனை.

(கனகராசா சரவணன்)   மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய  தமிழ்செல்வன் அஷ;தா என்ற மாணவி 3 ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில்...

மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலக ஒளிவிழா – 2023

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மண்முனை வடக்குப் பிரதேச நலன்புரிச் சங்கம் நடத்திய ஒளிவிழா இன்று வியாழக்கிழமை (07) பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது. மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அருட்தந்தை...

கிழக்கு மாகாண கல்வி மதிப்பீட்டு குழு சம்மாந்துறைக்கு விஜயம்.

( வி.ரி. சகாதேவராஜா)   கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பாடசாலை  மதிப்பீட்டு குழுவினர் சம்மாந்துறை வலயத்தில் உள்ள அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு நேற்று  (7) வியாழக்கிழமை விஜயம் செய்திருந்தனர்.  கிழக்கு மாகாண மேலதிக...

பேய் விரட்டும் பௌத்த ஆலையத்தின் பூசாரி இருவர் மீது மேற் கொண்ட  தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழப்பு.

(கனகராசா சரவணன்)   மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் பேய் பிசாசு ஆவிகளை விரட்டியடிக்கும் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலையத்தில் நோய்யை குணப்படுத்து சென்ற சகோதரனும் சகோதரியுமான இருவர் மீது...

ரணில், மோகன் சந்திப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)   தமிழ் உணர்வாளர் அமைப்பு தலைவரும், ரணில் 2024 செயலணி தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் அவர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவர்களுக்குமான சந்திப்பு 6.12.23 ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது. இதன் போது...

கல்வியில் SYSTEM CHANGE செய்ய எம்மால் முடிந்தாலும் பாராளுமன்றத்தில் SYSTEM CHANGE செய்ய முடியவில்லை.

எதிர்பார்க்கும் மாற்றத்தை எதிர்க்கட்சி ஏற்படுத்தினாலும், பாராளுமன்றத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும்,சிறந்த, நல்லொழுக்கமான,பண்பான, நற் சொற்களை கொண்டு ஆங்கிலத்திலோ, சிங்களத்திலோ உரையாற்றினால் பாராளுமன்றத்திலுள்ள ஒரு சிலர் முட்டாள்,கழுதை என்ற பொருத்தமற்ற சொற்களை கொண்டு...

தகனமா அடக்கமா என்ற விடயத்தில் மனித உரிமை மீறலை அரசாங்கமே மேற்கொண்டது. 

இந்நாட்களில் அமைச்சர்கள் தூக்கமில்லாமல் வேலை செய்வதாகத் தெரிவிக்கப்படுவதாகவும்,நாட்டலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்ட செல்வங்களை மீட்பதற்காக, இந்நாட்டின் நிதி வளங்களை திருடிய தரப்பினரையும்,வளங்களையும் கண்டுபிடித்து அந்த வளங்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரும் வேலைத்திட்டத்தில்...

பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டமைக்கு 2 வருட  கடூழிய சிறைத்தண்டனை.

( வி.ரி. சகாதேவராஜா)   பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் கணக்கில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகநபருக்கு அக்கரைப்பற்று நீதவான் எம் எச் எம். ஹம்சா இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்தார். குறித்த பெண்ணினால்...

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி  கடேட் படை மாணவர்களுக்கு பாராட்டும் கெளரவமும்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)   கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் கடேட்ஸ படை மாணவர்கள், தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி ரன்தம்பே  பயிற்சி நிலையத்தில் கணிப்பீட்டு முகாமில் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  பாடசாலையின்...

தொழில் முனைவோர் கலாச்சாரத்திற்குள் ஈர்க்கும் திட்டத்தின் செயலமர்வு.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை கல்வியமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து  மேற்கொள்ளப்படும் பாடசாலை மாணவர்களை எதிர்காலத்தில் தொழில் முனைவோர் கலாச்சாரத்திற்குள் ஈர்க்கும் திட்டத்தின் செயலமர்வு பாடசாலை மாணவர்கள்...

ஒரு தசாப்த கால சேவை – பணிப்பாளர் டாக்டர் இரா. முரளீஸ்வரனுக்கு  பாராட்டுக்கள்.

( வி.ரி.சகாதேவராஜா)  கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்பைப்பெற்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரனின் ஒரு தசாப்த கால அளப்பரிய இமாலய  சேவையை ஒட்டி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு...

மரண விசாரணை அதிகாரிகள் மீது முறையற்ற நடவடிக்கைகள்.

(ஏ.எஸ்.மெளலானா)  நாட்டில் மரணங்கள் சம்பவிக்கும்போது சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் மரண விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக சில பிரதேசங்களில்  தேவையற்ற விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படுவதை நிறுத்தி, அவர்களுக்கு நியாயம் வழங்குமாறு...

சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்பூட்டும் “வன்முறையற்ற சமூகம்; மகிழ்ச்சியான உலகு” வீதி நாடகம்.

(நூருல் ஹுதா உமர்)    அண்மைக்காலமாக பிரதேச செயலகங்களின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவிற்கு சிறுவர் துஷ்பிரயோகங்கள், வீட்டு வன்முறை, குடும்ப பிரச்சினைகள் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பாக அதிகமான...

போதைப்பொருளை கடத்திய ஆலா என்ற இளைஞனுக்கு விளக்கமறியல்.

(பாறுக் ஷிஹான்)   பாடசாலை மாணவர்கள் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை  (4) இரவு விசேட தகவல்...

இறக்காமத்தின் முதல் பட்டதாரி அதிபர் சுபைதீனுக்கு கோலாகலமான சேவைநலன் பாராட்டு விழா.

( வி.ரி. சகாதேவராஜா)  இறக்காமத்தின் முதல் பட்டதாரி அதிபர் பி.ரி. சுபைதீன்  ஓய்வு பெற்றதையடுத்து நேற்று சேவைநலன் பாராட்டு விழா ஊர்வலத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இறக்காமம் வரிப்பத்தான்சேனை மஜீட்புர அஸ்ஸபா வித்தியாலய அதிபர் பி.ரி.சுபைதீன்...

குச்சவெளியில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு.

(ஹஸ்பர்) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவில் அமைப்பினரினால் குச்சவெளி பிரதேச சபை மண்டபத்தில் இன்று (06) புதன்கிழமை காலை மனித...

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்.

(ஹஸ்பர்) பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான முன்னாயத்த பரிந்துரைப்பு வேலைத் திட்டமும் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளும் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா...